Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட விஐபிக்களில் 18 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்

Share:

கோலாலம்பூர், பிப்.25-

கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு வரையில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட விஐபிக்களில் 18 பேரை, சட்டத்துறை அலுவலகம் விடுவித்துள்ளது என்று சட்ட சீர்திருத்த அமைச்சர் டத்தோஶ்ரீ அஸாலினா ஒத்மான் சாயிட் தெரிவித்துள்ளார்.

கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் 145 ஆவது பிரிவின் கீழ் சட்டத்துறைத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள பிரத்தியேக அதிகாரத்திற்கு ஏற்ப அந்த 18 விஐபிக்களும் வழக்கிலிருந்து விடுவிக்கப்படாமல் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்ற அஸாலினா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேற்கண்ட அரசியலமைப்புச்சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரின் வழக்கைத் தொடர்வதற்கும், அதனை மீட்டுக் கொள்வதற்கும் சட்டத்துறைத் தலைவருக்கு பிரத்தியேக அதிகாரம் வழங்குகிறது என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

Related News

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குவாந்தானில் சோகம்: குளத்தில் விழுந்த 8 வயது மகனை மீட்க முயன்ற தந்தை பலி

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை

குடிநுழைவுத் துறையின் சின்னம் பொருத்திய வாகனத்தை ஓட்டிய வெளிநாட்டவர் மீது விசாரணை

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’