Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

2025- 2026 புதிய கல்வியாண்டு தொடங்கியது

Share:

2025 – 2026 புதிய கல்வியாண்டு தொடங்கியது. கெடா, திரெங்கானு மற்றும் கெடா ஆகிய மூன்று மாநிலங்களில் புதிய கல்வியாண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இதர மாநிலங்களில் புதிய கல்வியாண்டு இன்று திங்கட்கிழமை தொடங்கியது.

கிளந்தான், திரெங்கானு மற்றும் கெடா ஆகிய மூன்று மாநிலங்களில் ஒன்றாம் வகுப்பில் காலெடுத்து வைத்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கெடா மாநிலத்தில் ஒட்டுமொத்த நிலையில் 752 பள்ளிகளில் மொத்தம் மூன்று லட்சத்து 49 ஆயிரத்து 966 மாணவர்கள் கல்விப் பயிலத் தொடங்கியுள்ளதாக மாநில கல்வி இலாகா இயக்குநர் இஸ்மாயில் ஓத்மான் அறிவித்துள்ளார்.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி