Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

2025- 2026 புதிய கல்வியாண்டு தொடங்கியது

Share:

2025 – 2026 புதிய கல்வியாண்டு தொடங்கியது. கெடா, திரெங்கானு மற்றும் கெடா ஆகிய மூன்று மாநிலங்களில் புதிய கல்வியாண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இதர மாநிலங்களில் புதிய கல்வியாண்டு இன்று திங்கட்கிழமை தொடங்கியது.

கிளந்தான், திரெங்கானு மற்றும் கெடா ஆகிய மூன்று மாநிலங்களில் ஒன்றாம் வகுப்பில் காலெடுத்து வைத்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கெடா மாநிலத்தில் ஒட்டுமொத்த நிலையில் 752 பள்ளிகளில் மொத்தம் மூன்று லட்சத்து 49 ஆயிரத்து 966 மாணவர்கள் கல்விப் பயிலத் தொடங்கியுள்ளதாக மாநில கல்வி இலாகா இயக்குநர் இஸ்மாயில் ஓத்மான் அறிவித்துள்ளார்.

Related News

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

முதலில் நாட்டைப் பாதுகாப்போம், 16 ஆவது பொதுத் தேர்தல் பிறகு": பிரதமர் அன்வார் இப்ராஹிம் தகவல்

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

ஏழு ராணுவ வீரர்களைத் தாக்கியதாகக் கூறப்படும் கோப்ரல்: தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிப்பு

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்