Mar 15, 2026
Thisaigal NewsYouTube
33 போலீஸ்காரர்களுக்கு எதிராக ஒழுங்க நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

33 போலீஸ்காரர்களுக்கு எதிராக ஒழுங்க நடவடிக்கை

Share:

பத்து பாஹாட்,ஜன.10
ஜோகூர் மாநிலத்தின் ஒரு மருத்துவமனையின் உடற்கூறு மருத்துவருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் ஜோகூர் மாநிலத்தை சேர்ந்த 33 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்களுக்கு எதிராக விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ கமாருல் சாமான் மாமாட் தெரிவித்தார்.

போதைப்பொருள் வழக்குகளில் சிறுநீர் பரிசோதனை முடிவை மாற்றி அமைப்பதில் அந்த மருத்துவருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுவது தொடர்பில் சம்பந்தப்பட்ட மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லஞ்ச ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் அந்த 33 போலீஸ்காரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக புலன் விசாரணை முடியும் வரையில் அவர்களின் பணியிடம் மாற்றப்படும் என்று கமாருல் சாமான் குறிப்பிட்டார்.

இன்று ஜோகூர், ஶ்ரீ காடிங் போலீஸ் நிலையத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கமாருல் சாமான் இதனை தெரிவித்தார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்