Jun 6, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் சுரண்டலுக்காக சிறுமிகளைக் கடத்தியதாக  நபர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பாலியல் சுரண்டலுக்காக சிறுமிகளைக் கடத்தியதாக நபர் மீது குற்றச்சாட்டு

Share:

பாலியல் சுரண்டலுக்காக 15 முதல் 17 வயதுக்குட்பட்ட மூன்று சிறுமிகள் உட்பட நான்கு பேரைக் கடத்தியதாக 32 வயது நபர் ஒருவர் சண்டக்கான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

சூ நியுக் ஷெங் என்ற அந்த நபர், கடந்த மே 14 அன்று சண்டாக்கானில் உள்ள ஒரு ஹோட்டலில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சம்பத்தன்று போலீசார் நடத்திய நள்ளிரவு சோதனையில் நான்கு பேர் மீட்கப்பட்டதுடன் சந்தேகப்பேர்வழியும் கைது செய்யப்பட்டார்.

மாஜிதிரேட் நூர் ஃபாயிஸா ஜாஃப்ரி முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த நபரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. அவருக்குப் பிணை வழங்க மறுத்த நீதிமன்றம், இந்த வழக்கை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை செய்வதற்காக ஜூன் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

பாலியல் சுரண்டலுக்காக சிறுமிகளைக் கடத்தியதாக நபர் மீது க... | Thisaigal News