Jun 16, 2026
Thisaigal NewsYouTube
பாலியல் சுரண்டலுக்காக சிறுமிகளைக் கடத்தியதாக  நபர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பாலியல் சுரண்டலுக்காக சிறுமிகளைக் கடத்தியதாக நபர் மீது குற்றச்சாட்டு

Share:

பாலியல் சுரண்டலுக்காக 15 முதல் 17 வயதுக்குட்பட்ட மூன்று சிறுமிகள் உட்பட நான்கு பேரைக் கடத்தியதாக 32 வயது நபர் ஒருவர் சண்டக்கான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.

சூ நியுக் ஷெங் என்ற அந்த நபர், கடந்த மே 14 அன்று சண்டாக்கானில் உள்ள ஒரு ஹோட்டலில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சம்பத்தன்று போலீசார் நடத்திய நள்ளிரவு சோதனையில் நான்கு பேர் மீட்கப்பட்டதுடன் சந்தேகப்பேர்வழியும் கைது செய்யப்பட்டார்.

மாஜிதிரேட் நூர் ஃபாயிஸா ஜாஃப்ரி முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த நபரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. அவருக்குப் பிணை வழங்க மறுத்த நீதிமன்றம், இந்த வழக்கை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை செய்வதற்காக ஜூன் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Related News

"பெர்சாத்துவை அவரவர் விருப்பப்படி கூட்டணியில் இருந்து விலக்க முடியாது" - முகைதீன் யாசினின் முன்னாள் உதவியாளர் கருத்து

"பெர்சாத்துவை அவரவர் விருப்பப்படி கூட்டணியில் இருந்து விலக்க முடியாது" - முகைதீன் யாசினின் முன்னாள் உதவியாளர் கருத்து

மலேசியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் அன்வாரின் ரஷிய பயணம் / அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை

மலேசியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் அன்வாரின் ரஷிய பயணம் / அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை

திரங்காணுவில் தங்கும்விடுதியில் வைத்து மாணவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

திரங்காணுவில் தங்கும்விடுதியில் வைத்து மாணவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

பெக்கானில் போலி மருத்துவச் சான்றிதழ் விற்பனை - 3 பேர் கைது

பெக்கானில் போலி மருத்துவச் சான்றிதழ் விற்பனை - 3 பேர் கைது

காஜாங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த 11 வயது சிறுவன் உயிரிழப்பு

காஜாங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த 11 வயது சிறுவன் உயிரிழப்பு

புக்கிட் கியாரா குடியிருப்பாளர்களின் 44 ஆண்டுகால இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர் - அமைச்சர் ரமணன் நெகிழ்ச்சி

புக்கிட் கியாரா குடியிருப்பாளர்களின் 44 ஆண்டுகால இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர் - அமைச்சர் ரமணன் நெகிழ்ச்சி