May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

உள்நோக்கம் இருக்கக்கூடும் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்

Share:

ஜோகூர் பாருவில் ஓர் உணவகத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திலும், நெகிரி செம்பிலானில் முகமூடி அணிந்த கும்பல் நடத்திய தாக்குதல் சம்பவத்திலும், ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்கக்கூடும் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாகவும் முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றக் குழுக்களின் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது என ஹேசியக் காவல் துறைத் தலைவர் Tan Sri Razarudin Husain தெரிவித்தார்.

இந்த சம்பவங்கள் தன்னிச்சையாக நடைபெறவில்லை என்றும், பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் புரிந்த கும்பலின் இலக்காக இருந்திருக்கலாம் என்றும் காவல் துறை கருதுகின்றனர். பொது அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்துவோம் என்று Razarudin Husain உறுதியளித்துள்ளார்.

Related News

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்

நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி

ஜோகூரில் இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள முழு ஆதரவு – ஜோகூர் இளவரசர் அறிவிப்பு

ஜோகூரில் இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள முழு ஆதரவு – ஜோகூர் இளவரசர் அறிவிப்பு

சரியான சந்தர்ப்பத்தில் தெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொள்வேன் – பிரதமர் அன்வார் தகவல்

சரியான சந்தர்ப்பத்தில் தெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொள்வேன் – பிரதமர் அன்வார் தகவல்