Aug 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

உள்நோக்கம் இருக்கக்கூடும் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்

Share:

ஜோகூர் பாருவில் ஓர் உணவகத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திலும், நெகிரி செம்பிலானில் முகமூடி அணிந்த கும்பல் நடத்திய தாக்குதல் சம்பவத்திலும், ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்கக்கூடும் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாகவும் முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றக் குழுக்களின் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது என ஹேசியக் காவல் துறைத் தலைவர் Tan Sri Razarudin Husain தெரிவித்தார்.

இந்த சம்பவங்கள் தன்னிச்சையாக நடைபெறவில்லை என்றும், பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் புரிந்த கும்பலின் இலக்காக இருந்திருக்கலாம் என்றும் காவல் துறை கருதுகின்றனர். பொது அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்துவோம் என்று Razarudin Husain உறுதியளித்துள்ளார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது