Apr 1, 2026
Thisaigal NewsYouTube
சாலையை தூய்மைப்படுத்தும் பணி இன்று முடிவுற்றது
தற்போதைய செய்திகள்

சாலையை தூய்மைப்படுத்தும் பணி இன்று முடிவுற்றது

Share:

கோலாலம்பூர், டிச. 26-


காராக் – கோலாலம்பூர் நெடுஞ்சாலையில் செம்பனை எண்ணெய்யை ஏற்றிவந்த கொள்கலன் லோரி ஒன்று தடம்புரண்டு, விபத்துக்குள்ளான சம்பவத்தில் சாலையில் கசிந்த எண்ணெய்யை அகற்றி, சுத்தம் செய்யும் பணி இன்று மாலையில் நிறைவுப்பெற்றதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமலியா ஜமாலுடின் தெரிவித்தார்.

சாலையில் மிகத் தடிப்பாக உறைந்து கிடந்த செம்பனை எண்ணெய்யை அகற்றும் பணி, சிலாங்கூர் நீர் வாரியமான ஆயர் சிலாங்கூர் மற்றும் இண்டா வாட்டர் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
எண்ணெய்யை உறிஞ்சு எடுப்பதற்கு இண்டா வாட்டர் நிறுவனத்தின் நான்கு லோரிகள் பயன்படுத்தப்பட்டதையும், கிட்டத்தட்ட 20 டன் எண்ணெய் அகற்றப்பட்டதையும் அவர் விளக்கினார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்