Mar 23, 2026
Thisaigal NewsYouTube
சர்ச்சையை தீர்த்துக்கொள்ள மலேசியா – சீனா இணக்கம்
தற்போதைய செய்திகள்

சர்ச்சையை தீர்த்துக்கொள்ள மலேசியா – சீனா இணக்கம்

Share:

தென் சீனா கடல் தொடர்பாக மலேசியாவிற்கும், சீனாவிற்கும் இடையில் நீடித்து வரும் சர்ச்சையை அமைதியான முறையில் தீர்த்துக்கொள்வதற்கு இரு நாடுகளும் இன்று இணக்கம் கண்டுள்ளன.

ஐ.நா.வின் 1982 ஆம் ஆண்டு மாநாட்டு ஒப்பந்தம் உட்பட உலகளாவிய நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துலக சட்டத்திற்கு ஏற்ப பேச்சுவார்த்தையின் மூலம் இந்த சர்ச்சையை தீர்த்துக்கொள்தற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

தென்சீனா கடல் தொடர்பில் கடல்சார் சர்ச்சையை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண்பது மூலம் அந்த கடல் பிரதேசத்தின் அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மை உறுதி செய்யப்படும் என்று மலேசியாவும், சீனாவும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

Related News

பட்டாசு விபத்து:  பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

பட்டாசு விபத்து: பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு  - சுகாதார அமைச்சு தகவல்

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு - சுகாதார அமைச்சு தகவல்

புக்கிட் பிந்தாங் கட்டிடத்தில் தீ விபத்து: இரண்டு கடைகள் 70 விழுக்காடு சேதம்

புக்கிட் பிந்தாங் கட்டிடத்தில் தீ விபத்து: இரண்டு கடைகள் 70 விழுக்காடு சேதம்

மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழா / சீர்திருத்தங்களும் மக்கள் நல ஆட்சியும் முன்னிலைப்படுத்தப்பட்டது

மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழா / சீர்திருத்தங்களும் மக்கள் நல ஆட்சியும் முன்னிலைப்படுத்தப்பட்டது

சரவாக் மாநிலத்தில் ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை

சரவாக் மாநிலத்தில் ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை