Mar 12, 2026
Thisaigal NewsYouTube
வகுப்பு வெளி நடவடிக்கைக் குறித்தான புதிய வரையறையைக் கல்வி அமைச்சு வெளியிடும்
தற்போதைய செய்திகள்

வகுப்பு வெளி நடவடிக்கைக் குறித்தான புதிய வரையறையைக் கல்வி அமைச்சு வெளியிடும்

Share:

தற்பொழுது நிலவி வரும் வெப்ப உயர்நிலை காரணமாக, பள்ளிக்கூடங்களில் வெளி நடவடிக்கைகளான உடல் பயிற்சி பாடம் மற்றும் புறப்பாட நடவடிக்கைகளுக்கு அனுமதியில்லை என கடந்த மாதம் கல்வி அமைச்சர் அறிவித்திருந்த அறிவிப்பு தொடர்பாக , மீண்டும் ஒரு புதிய வரையறை வகுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய வரையறையில், குறிப்பிட்ட சில நேர வேளையில் மாணவர்கள் , உடற்பயிற்சி பாடத்தை மேற்கொள்ள கல்வி அமைச்சு அனுமதி வழங்கும் என டிக்டொக் வழியாக பதிவான 30 வினாடி காணொலியின் வழி தெரிவித்துள்ளார்.

மாணவர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளார்கள் நலன் கருத்தி, நாட்டில் நிலவி வரும் அதிகமான வெப்ப சூழ்நிலையிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், கல்வி அமைச்சு அனைத்து பள்ளி மற்ரும் பல்கலைக்கழங்களின் வெளி நடவடிக்கைகளை முடக்கி வைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு