Aug 10, 2026
Thisaigal NewsYouTube
மிக மகிழ்ச்சியான மாவட்டமாக பகாங்கில் தேர்வு, சுல்தான் பெருமிதம்
தற்போதைய செய்திகள்

மிக மகிழ்ச்சியான மாவட்டமாக பகாங்கில் தேர்வு, சுல்தான் பெருமிதம்

Share:

குவாந்தான், மார்ச்.22-

மலேசியாவில் மக்கள் மிகுந்த சந்தோஷமாக வாழ்ந்து வருகின்ற மகிழ்ச்சிகரமான மாவட்டங்களாக 20 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த 20 இடங்களில் பகாங் மாநிலத்தில் நான்கு மாவட்டங்கள் தேர்வாகியிருப்பது குறித்து மேன்மை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா இன்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

லிப்பிஸ், கேமரன் ஹைலண்ட்ஸ், ஜெராண்டூட் மற்றும் தெமர்லோ ஆகிய மாவட்டங்கள் பகாங் மாநிலத்தில் மிக மகிழ்ச்சிக்குரிய இடங்களாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நான்கு மாவட்டங்களில் குறிப்பாக லிப்பிஸ், மகிழ்ச்சிகரமான மாவட்டமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது மிகப் பொருத்தமானதாகும் என்று சுல்தான் அப்துல்லா பெருமிதம் தெரிவித்தார்.

Related News

கோல லங்காட் மின் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் பலி

கோல லங்காட் மின் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் பலி

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு