May 28, 2026
Thisaigal NewsYouTube
மிக மகிழ்ச்சியான மாவட்டமாக பகாங்கில் தேர்வு, சுல்தான் பெருமிதம்
தற்போதைய செய்திகள்

மிக மகிழ்ச்சியான மாவட்டமாக பகாங்கில் தேர்வு, சுல்தான் பெருமிதம்

Share:

குவாந்தான், மார்ச்.22-

மலேசியாவில் மக்கள் மிகுந்த சந்தோஷமாக வாழ்ந்து வருகின்ற மகிழ்ச்சிகரமான மாவட்டங்களாக 20 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த 20 இடங்களில் பகாங் மாநிலத்தில் நான்கு மாவட்டங்கள் தேர்வாகியிருப்பது குறித்து மேன்மை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா இன்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

லிப்பிஸ், கேமரன் ஹைலண்ட்ஸ், ஜெராண்டூட் மற்றும் தெமர்லோ ஆகிய மாவட்டங்கள் பகாங் மாநிலத்தில் மிக மகிழ்ச்சிக்குரிய இடங்களாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நான்கு மாவட்டங்களில் குறிப்பாக லிப்பிஸ், மகிழ்ச்சிகரமான மாவட்டமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது மிகப் பொருத்தமானதாகும் என்று சுல்தான் அப்துல்லா பெருமிதம் தெரிவித்தார்.

Related News

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது