Mar 18, 2026
Thisaigal NewsYouTube
இன்ஸ்பெக்டர் ஷீலாவிடம் விசாரணை நடத்தப்பட்டது – போலீஸ் தகவல்!
தற்போதைய செய்திகள்

இன்ஸ்பெக்டர் ஷீலாவிடம் விசாரணை நடத்தப்பட்டது – போலீஸ் தகவல்!

Share:

கோலாலம்பூர், நவம்பர்.08-

போலீஸ்காரர்களை அவமானப்படுத்தியதோடு, அவர்கள் தங்களது கடமைகளைச் செய்யவிடாமல் தடுத்ததாக நம்பப்படும் ‘இன்ஸ்பெக்டர் ஷீலாவிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த நம்பவர் 4-ஆம் தேதி, ஜாலான் ஈப்போவில், ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டவர் ஒருவரைப் போலீசார் விசாரித்த போது, அதில் குறுக்கிட்ட இன்ஸ்பெக்டர் ஷீலா, அவர்களிடம் சர்ச்சையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது.

போலீஸ்காரர்களிடம் ஷீலா வாக்குவாதம் செய்யும் காட்சியைக் கொண்ட காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்காக, விசாரணை ஆவணங்கள் அரசு தரப்பு துணை வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்படும் என்று ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு