பினாங்கு மாநிலத்தில் உள்ள சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவின் அலுவலகத்திற்கு குட்டைப் பாவடை அணிந்த நிலையில் வந்திருந்த பெண் ஒருவரை அலுவலகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்திய ரேலா பாதுகாவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சொக்சோ அலுவலகத்திற்கு வருகின்றவர்கள், எத்தகைய ஆடை நெறிமுறைகளை கொண்டு இருக்க வேண்டும் என்று எந்தவொரு வழிகாட்டலும் வெளியிடப்படாத நிலையில் அதிகார வரம்பை மீறிய நிலையில் செயல்பட்ட அந்த பாதுகாவலர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சொக்சோவின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோஸ்ரீ முகமட் அஸாம் தெரிவித்துள்ளார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


