பினாங்கு மாநிலத்தில் உள்ள சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவின் அலுவலகத்திற்கு குட்டைப் பாவடை அணிந்த நிலையில் வந்திருந்த பெண் ஒருவரை அலுவலகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்திய ரேலா பாதுகாவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சொக்சோ அலுவலகத்திற்கு வருகின்றவர்கள், எத்தகைய ஆடை நெறிமுறைகளை கொண்டு இருக்க வேண்டும் என்று எந்தவொரு வழிகாட்டலும் வெளியிடப்படாத நிலையில் அதிகார வரம்பை மீறிய நிலையில் செயல்பட்ட அந்த பாதுகாவலர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சொக்சோவின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோஸ்ரீ முகமட் அஸாம் தெரிவித்துள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


