Mar 28, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு அடுக்கு பேருந்து, வாகன இழுவை லோரியில் மோதியது
தற்போதைய செய்திகள்

இரண்டு அடுக்கு பேருந்து, வாகன இழுவை லோரியில் மோதியது

Share:

தாப்பா, ஜூன்.12-

இரண்டு அடுக்கு பேருந்து ஒன்று, வாகன இழுவை லோரியுடன் மோதியதில் பேருந்து ஓட்டுநர் கடும் காயங்களுக்கு ஆளாகிய வேளையில் பயணிகள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 1.20 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 311.4 ஆவது கிலோ மீட்டரில் பேரா, தாப்பா அருகில் நிகழ்ந்தது.

லோரியின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி, அவதியுற்ற அந்த பேருந்து ஓட்டுநரை மீட்பதற்கு போலீசார், தீயணைப்பு, மீட்புப் படையினரின் உதவியை நாடினர்.

அந்த பேருந்து, உதவி ஓட்டுநர் உட்பட 11 பேருடன் சென்று கொண்டு இருந்த போது, வாகன இழுவை லோரியின் பின்புறம் மோதியதாகத் தெரிய வந்துள்ளது. இதில் லோரி ஓட்டுநர் மற்றும் உதவியாளர் காயமடையவில்லை என்று பேரா மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அஹ்மாட் தெரிவித்தார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை