Jul 4, 2026
Thisaigal NewsYouTube
மாதுவும் அவரது மகளும் படகுத் துறையில் விழுந்து மரணம்
தற்போதைய செய்திகள்

மாதுவும் அவரது மகளும் படகுத் துறையில் விழுந்து மரணம்

Share:

கிள்ளான், ஆகஸ்ட்.06-

கிள்ளான் அருகில் உள்ள பூலாவ் கெத்தாம் படகுத் துறையில் மாதுவும் அவரது மகளும் கடலில் விழுந்து மரணமுற்றனர்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 6.39 மணியளவில் நிகழ்ந்தது. தனது மூன்று வயது மகளை அழைத்துக் கொண்டு படகுத் துறையை நோக்கிச் சென்ற அந்த மாதுவும், அவரின் மகளும் திடீரென்று காணவில்லை என்று படகுத் துறையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவில் தெரிய வந்துள்ளது.

41 மாதுவும், அவரின் மகளும் படகுத் துறையில் விழுந்ததைப் போலீசார் உறுதிப்படுத்தினர்.

Related News

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

விறுவிறுப்பாகும் ஜோகூர் தேர்தல் களம் / தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்திய சமூகத்தினரை சந்திக்கிறார் அன்வார்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஒற்றுமை அரசாங்கத்தில் பாரிசான் நேஷனலின் நிலை ‘சாண்ட்விச்சைப் போன்றது’ – அஹ்மட் ஜாஹிட் ஹமிடி விளக்கம்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு  மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஜோகூர் சுல்தானுக்கு கட்டுப்பட்டு மந்திரி பெசார் வேட்பாளரை அறிவிக்கவில்லை - மஸ்லீ மாலிக் தகவல்

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

ஷா ஆலம் பிகேஎன்எஸ் வளாக தீவிபத்து: உயிர்சேதம் எதுவும் இல்லை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

கஞ்சா கடத்தல் வழக்கில் சிங்கப்பூரைச் சேர்ந்த தந்தை, 2 மகன்கள் விடுதலை

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தல் பிரச்சாரம்: தாமான் தம்போய் இண்டாவில் இன்று இந்தியர்களைச் சந்திக்கிறார் அன்வார்

மாதுவும் அவரது மகளும் படகுத் துறையில் விழுந்து மரணம் | Thisaigal News