Jul 4, 2026
Thisaigal NewsYouTube
தானியங்கி கதவு முறையில் இடையூறு, கீழறுப்பு வேலை அல்ல
தற்போதைய செய்திகள்

தானியங்கி கதவு முறையில் இடையூறு, கீழறுப்பு வேலை அல்ல

Share:

சிப்பாங், ஜூலை.20-

நாட்டில் உள்ள அனைத்து நுழைவாயில்களிலும் அந்நிய நாட்டவர்களுக்கான ஆட்டோகேட் எனப்படும் தானியங்கி கதவு முறையில் ஏற்பட்ட இடையூறு, கீழறுப்பு செயல்களால் அல்ல என்று மலேசிய எல்லை பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவின் தலைமை இயக்குநர் டத்தோ ஶ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஸையின் தெளிவுபடுத்தினார்.

இது தொடர்பாக மேற்கொண்ட விரிவான சோதனை மற்றும் ஆய்வில் சைபர் தாக்குதலினால் ஏக காலத்தில் இந்தக் கோளாறு ஏற்படவில்லை. எனினும் இந்த இடையூறு முழுமையாகச் சீர்படுத்தப்பட்டு, செயல்படத் தொடங்கியுள்ளதாக டத்தோ ஶ்ரீ ஷுஹைலி இன்று விளக்கம் அளித்தார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது