Mar 25, 2026
Thisaigal NewsYouTube
தானியங்கி கதவு முறையில் இடையூறு, கீழறுப்பு வேலை அல்ல
தற்போதைய செய்திகள்

தானியங்கி கதவு முறையில் இடையூறு, கீழறுப்பு வேலை அல்ல

Share:

சிப்பாங், ஜூலை.20-

நாட்டில் உள்ள அனைத்து நுழைவாயில்களிலும் அந்நிய நாட்டவர்களுக்கான ஆட்டோகேட் எனப்படும் தானியங்கி கதவு முறையில் ஏற்பட்ட இடையூறு, கீழறுப்பு செயல்களால் அல்ல என்று மலேசிய எல்லை பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவின் தலைமை இயக்குநர் டத்தோ ஶ்ரீ முகமட் ஷுஹைலி முகமட் ஸையின் தெளிவுபடுத்தினார்.

இது தொடர்பாக மேற்கொண்ட விரிவான சோதனை மற்றும் ஆய்வில் சைபர் தாக்குதலினால் ஏக காலத்தில் இந்தக் கோளாறு ஏற்படவில்லை. எனினும் இந்த இடையூறு முழுமையாகச் சீர்படுத்தப்பட்டு, செயல்படத் தொடங்கியுள்ளதாக டத்தோ ஶ்ரீ ஷுஹைலி இன்று விளக்கம் அளித்தார்.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது