Mar 13, 2026
Thisaigal NewsYouTube
அந்த 100 வெள்ளி விரைவில் வழங்கப்படும்
தற்போதைய செய்திகள்

அந்த 100 வெள்ளி விரைவில் வழங்கப்படும்

Share:

ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு வழங்குவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ள தலா 100 வெள்ளி ஈ- வாலட் ரொக்கத் தொகை, வி​ரைவில் அவர்களின் கணக்கில் சேர்க்கப்படும் என்று துணை நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ அமாட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள பி40 மற்றும் எம்40 குடும்பங்களின் பெரியவர்களுக்கு வழங்குவதற்கு அறிவிக்கப்பட்ட இந்த 100 வெள்ளி ஈ- வாலட் ரொக்கத் தொகையை சம்பந்தப்பட்டவர்களின் கணக்கில் சேர்ப்பதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த உதவித் தொகை வழங்குவது தொடர்பான விவரங்கள் அவ்வப்போது அறிவிக்கப்படும். ஆண்டுக்கு ஒரு லட்சம் வெள்ளி அல்லது அதற்கும் குறைவாக வருமானம் பெறுகின்ற பி40 மற்றும் எம்40 குடும்பங்களைச் சே​ர்ந்த ஒரு கோடிக்கு அதிகமானவர்களுக்கு இந்த உதவித் தொகையை வழங்குவதற்கான கடப்பாட்டை அரசாங்கம் கொண்டு இருப்பதாக அமாட் மஸ்லான் குறிப்பிட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!