Jan 22, 2026
Thisaigal NewsYouTube
அந்த 100 வெள்ளி விரைவில் வழங்கப்படும்
தற்போதைய செய்திகள்

அந்த 100 வெள்ளி விரைவில் வழங்கப்படும்

Share:

ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு வழங்குவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ள தலா 100 வெள்ளி ஈ- வாலட் ரொக்கத் தொகை, வி​ரைவில் அவர்களின் கணக்கில் சேர்க்கப்படும் என்று துணை நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ அமாட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள பி40 மற்றும் எம்40 குடும்பங்களின் பெரியவர்களுக்கு வழங்குவதற்கு அறிவிக்கப்பட்ட இந்த 100 வெள்ளி ஈ- வாலட் ரொக்கத் தொகையை சம்பந்தப்பட்டவர்களின் கணக்கில் சேர்ப்பதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த உதவித் தொகை வழங்குவது தொடர்பான விவரங்கள் அவ்வப்போது அறிவிக்கப்படும். ஆண்டுக்கு ஒரு லட்சம் வெள்ளி அல்லது அதற்கும் குறைவாக வருமானம் பெறுகின்ற பி40 மற்றும் எம்40 குடும்பங்களைச் சே​ர்ந்த ஒரு கோடிக்கு அதிகமானவர்களுக்கு இந்த உதவித் தொகையை வழங்குவதற்கான கடப்பாட்டை அரசாங்கம் கொண்டு இருப்பதாக அமாட் மஸ்லான் குறிப்பிட்டார்.

Related News

முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக 4 பண மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: குற்றத்தை மறுத்த இருவரும் விசாரணை கோரினர்

முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக 4 பண மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: குற்றத்தை மறுத்த இருவரும் விசாரணை கோரினர்

Grok மீதான கட்டுப்பாடுகளை அதிகரித்தது X நிறுவனம் - ஃபாமி ஃபாட்சீல் தகவல்

Grok மீதான கட்டுப்பாடுகளை அதிகரித்தது X நிறுவனம் - ஃபாமி ஃபாட்சீல் தகவல்

தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கில் இலவச படகு சவாரி

தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கில் இலவச படகு சவாரி

ஆயுதப்படைகளில் சீர்த்திருத்தங்களும், துடைத்தொழிப்பு நடவடிக்கையும் அவசியம் – அன்வார் வலியுறுத்து

ஆயுதப்படைகளில் சீர்த்திருத்தங்களும், துடைத்தொழிப்பு நடவடிக்கையும் அவசியம் – அன்வார் வலியுறுத்து

வெளிநாட்டு தொழில்நுட்பத்தை சார்ந்திருப்பதை DIPN குறைக்கிறது: காலிட் நோர்டின்

வெளிநாட்டு தொழில்நுட்பத்தை சார்ந்திருப்பதை DIPN குறைக்கிறது: காலிட் நோர்டின்

MDX மாநிலத் தலைமைத்துவ உச்சி மாநாடு 2026: 2030-க்குள் மலேசியாவை AI நாடாக மாற்றும் ஒரு முன்முயற்சி

MDX மாநிலத் தலைமைத்துவ உச்சி மாநாடு 2026: 2030-க்குள் மலேசியாவை AI நாடாக மாற்றும் ஒரு முன்முயற்சி