Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அந்த 100 வெள்ளி விரைவில் வழங்கப்படும்
தற்போதைய செய்திகள்

அந்த 100 வெள்ளி விரைவில் வழங்கப்படும்

Share:

ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு வழங்குவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ள தலா 100 வெள்ளி ஈ- வாலட் ரொக்கத் தொகை, வி​ரைவில் அவர்களின் கணக்கில் சேர்க்கப்படும் என்று துணை நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ அமாட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள பி40 மற்றும் எம்40 குடும்பங்களின் பெரியவர்களுக்கு வழங்குவதற்கு அறிவிக்கப்பட்ட இந்த 100 வெள்ளி ஈ- வாலட் ரொக்கத் தொகையை சம்பந்தப்பட்டவர்களின் கணக்கில் சேர்ப்பதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த உதவித் தொகை வழங்குவது தொடர்பான விவரங்கள் அவ்வப்போது அறிவிக்கப்படும். ஆண்டுக்கு ஒரு லட்சம் வெள்ளி அல்லது அதற்கும் குறைவாக வருமானம் பெறுகின்ற பி40 மற்றும் எம்40 குடும்பங்களைச் சே​ர்ந்த ஒரு கோடிக்கு அதிகமானவர்களுக்கு இந்த உதவித் தொகையை வழங்குவதற்கான கடப்பாட்டை அரசாங்கம் கொண்டு இருப்பதாக அமாட் மஸ்லான் குறிப்பிட்டார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்