Jul 1, 2026
Thisaigal NewsYouTube
செபராங் பிறை உத்தாரா போலீஸ் இன்ஸ்பெக்டர் நீதிமன்றத்தில் மறுப்பு
தற்போதைய செய்திகள்

செபராங் பிறை உத்தாரா போலீஸ் இன்ஸ்பெக்டர் நீதிமன்றத்தில் மறுப்பு

Share:

குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர், 1,500 ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக பட்டர்வொர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

செபராங் பிறை உத்தாரா மாவட்ட போலீஸ் தலைமையகத்தை சேர்ந்த 39 வயது இன்ஸ்பெக்டர் முகமட் ஃபிர்தௌஸ் கமல்என்பவருக்கு எதிராக இக்குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் அவர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து அவர் விசாரணை கோரியதைத் தொடர்ந்து அவர் பத்தாயிரம் ரிங்கிட் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

1953-ஆம் ஆண்டு சூதாட்டச் சட்டத்தின் கீழ் புலனாய்வு செய்த ஒரு வழக்கை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லாமல் சுமூகமாக முடிப்பதற்கு அந்த போலீஸ் அதிகாரி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை