Jul 1, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

Share:

கோலாலம்பூர், ஜாலான் கெமுந்திங் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த காரில், 49 வயதுடைய உள்ளூர் ஆடவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை 9.55 மணியளவில் போலீஸ் துறைக்குக் கிடைத்த புகாரைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் உடலைக் கைப்பற்றினர்.

இதனை உறுதிப்படுத்திய டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் சாசலி ஆடாம், உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் கோலாலம்பூர் மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், இப்போதைக்கு இச்சம்பவம் 'திடீர் மரணம்' என வகைப்படுத்தப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக சாசலி ஆடாம் குறிப்பிட்டார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

4 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தின - அமைச்சர் ரமணன் தகவல்

4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தின - அமைச்சர் ரமணன் தகவல்