Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சிகிச்சைக்கு வந்த நோயாளி மானபங்கம்

Share:

அலோர் காஜா, பிப்.4-

மலாக்கா, அலோர் காஜாவில் பல் கிளினிக்கில் சிகிச்சைக்கு வந்த 19 வயது பல்லைக்கழக மாணவரை மானபங்கம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள அந்த கிளினிக்கின் 19 வயது பாதுகாவலரை நான்கு நாள் தடுப்புக்காவலில் வைப்பதற்கு அலோர் காஜா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அந்த பாதுகாவலர், மாஜிஸ்திரேட் டாக்டர் தியோ ஷு முன்னிலையில் நிறுத்தப்பட்டு இன்று முதல் தடுப்புக்காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர்.

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் அந்த கிளினிக்கின் கழிப்பறையில் அந்த பாதுகாவலர் இக்குற்றத்தைப் புரிந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

Related News

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஆசிரியர்களின் மனஅழுத்தத்தை குறைக்க நெகிழ்வான நிர்வாகம் தேவை — பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர் கைருடின் வலியுறுத்து

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

ஏஐ முகவர்கள் மூலம் இனி அரசாங்க இணைய சேவைகள் எளிதாக்கப்படும் - அமைச்சர் கோபிந்த் சிங் தகவல்

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

திரெங்கானுவில் பிஎம்டபிள்யூ கார் விபத்து: 65 வயது முதியவர் உயிரிழப்பு

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

சபாவில் 11.4 டன் பதப்படுத்தப்பட்ட கெத்தும் தூள் பறிமுதல்: 4 பேர் கைது

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

நூருல் இஸ்ஸா பதவி விலகல் கோரிக்கை நிராகரிப்பு: தற்காலிக விடுப்பு வழங்கியது பிகேஆர்

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து

குழந்தைகளின் இணையச் செயல்பாடுகளை பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் — ஃபஹ்மி ஃபட்சில் அறிவுறுத்து