Apr 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சிகிச்சைக்கு வந்த நோயாளி மானபங்கம்

Share:

அலோர் காஜா, பிப்.4-

மலாக்கா, அலோர் காஜாவில் பல் கிளினிக்கில் சிகிச்சைக்கு வந்த 19 வயது பல்லைக்கழக மாணவரை மானபங்கம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள அந்த கிளினிக்கின் 19 வயது பாதுகாவலரை நான்கு நாள் தடுப்புக்காவலில் வைப்பதற்கு அலோர் காஜா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அந்த பாதுகாவலர், மாஜிஸ்திரேட் டாக்டர் தியோ ஷு முன்னிலையில் நிறுத்தப்பட்டு இன்று முதல் தடுப்புக்காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர்.

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் அந்த கிளினிக்கின் கழிப்பறையில் அந்த பாதுகாவலர் இக்குற்றத்தைப் புரிந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

Related News

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

சாலையோரக் கடையிலிருந்து நாளொன்றுக்கு 15,000 பொட்டலங்கள்: 'நாசி லெமாக் சலேஹா'வின் எழுச்சியும் KUSKOP ஆதரவும்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

டீசல் கடத்தல் கும்பல் பிடிபட்டது: பினாங்கில் 300 ஆயிரம் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

திரியாங் வெட்டுச் சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது; மேலும் 6 பேருக்கு வலை வீச்சு

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

கடும் வெப்பம்: வீட்டிலிருந்தே கல்வி முறையை அமல்படுத்த பெற்றோர் கோரிக்கை

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

மக்களின் நலனே முக்கியம்: அரசின் கொள்கைகளை மக்களிடம் கொண்டுச் சேர்க்க பிரதமர் அழைப்பு

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை

செகாமட் விபத்து: சம்பந்தப்பட்ட டிரெய்லர் நிறுவனம் மீது ஜேபிஜே பாதுகாப்பு தணிக்கை