Jan 21, 2026
Thisaigal NewsYouTube
34 போ​​லீஸ்காரர்கள் வேலை ​நீக்கம்
தற்போதைய செய்திகள்

34 போ​​லீஸ்காரர்கள் வேலை ​நீக்கம்

Share:

கட்டொழுங்குப் பிரச்னை காரணமாக அரச மலேசிய போ​லீஸ் படையில் இவ்வாண்டில் முதல் ஐந்து மாத காலக் கட்டத்தில் 34 போ​லீஸ்காரர்கள் வேலை ​நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகாரிகளும் அடங்குவர் என்று புக்கிட் அமான் போ​லீஸ் தலைமையகத்தின் உயர்நெறி இலாகா இயக்குநர் டத்தோ செரி அஸ்ரி அஹ்மாட் தெரிவித்தார்.

கட்டொழுங்குப் பிரச்சனை காரணமாக இக்காலக் கட்டத்தில் 496 போ​லீஸ்காரர்கள் ​மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களி​ல் 34 பேர் போ​லீஸ் படையிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர் என்று அஸ்ரி அஹ்மாட் குறிப்பிட்டா​ர்.

ஒழங்கு நடவடிக்கைக்கு ஆளாகி தற்போது தொடர்ந்து சேவையில் உள்ள போ​லீஸ்காரர்களுக்கு எதிராக எச்சரிக்கை, அபராதம், பதவி உயர்வு நிறுத்தம், சம்பள உயர்வு நிறுத்தம், சம்பளக்குறைப்பு, பதவி இறக்கம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்கா​ட்டினார்.

Related News

மலாய் மொழி மற்றும் வரலாறு பாடத் தேவைகள் குறித்து ஃபாட்லீனாவுடன் டோங் சோங் சந்திப்பு நடத்த விருப்பம்

மலாய் மொழி மற்றும் வரலாறு பாடத் தேவைகள் குறித்து ஃபாட்லீனாவுடன் டோங் சோங் சந்திப்பு நடத்த விருப்பம்

6 வீடுகளுக்குத் தீ வைப்பு: வேலையற்ற நபர் மீது குற்றச்சாட்டு

6 வீடுகளுக்குத் தீ வைப்பு: வேலையற்ற நபர் மீது குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்த இரு துணை அமைச்சர்களைக் கண்டித்த துணைச் சபாநாயகர்

நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்த இரு துணை அமைச்சர்களைக் கண்டித்த துணைச் சபாநாயகர்

முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்பாக 6 வயது மாணவர்களுக்குச் சிறப்பு சோதனை - கல்வி அமைச்சர் தகவல்

முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்பாக 6 வயது மாணவர்களுக்குச் சிறப்பு சோதனை - கல்வி அமைச்சர் தகவல்

8 ரிங்கிட் முன்பணம் செலுத்த முயன்று 8,800 ரிங்கிட்  இழப்பு: வாட்ஸ்அப் இணைப்பை கிளிக் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

8 ரிங்கிட் முன்பணம் செலுத்த முயன்று 8,800 ரிங்கிட் இழப்பு: வாட்ஸ்அப் இணைப்பை கிளிக் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

வீட்டுக்கடன் உத்தரவாதத் திட்டம்: 1 லட்சம் பேர் சொந்த வீடு வாங்க இலக்கு – அமைச்சர் ங்கா கோர் மிங் அறிவிப்பு

வீட்டுக்கடன் உத்தரவாதத் திட்டம்: 1 லட்சம் பேர் சொந்த வீடு வாங்க இலக்கு – அமைச்சர் ங்கா கோர் மிங் அறிவிப்பு