Mar 28, 2026
Thisaigal NewsYouTube
2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பரிதவிப்பு
தற்போதைய செய்திகள்

2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பரிதவிப்பு

Share:

பெட்டாலிங் ஜெயா,செப்டம்பர் 17-

கோலா கெடா நீர்பகுதியில் கடல் அலைகள் 5 மீட்டர் உயரம் வரை மேலோங்கியதைத் தொடர்ந்து லங்காவிற்கும், கோல பெர்லிஸிசுக்கும் இடையிலான Feri சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பெரும் பரிதவிப்புக்கு ஆளாகினர்.

தொடர்ந்து வந்த நான்கு நாள் விடுமுறையை உல்லாசமாக கழிப்பதற்காக லங்காவிக்கு வந்த பலர், உரிய நேரத்தில் அந்த தீவை விட்டு திரும்ப முடியாமல் பெரும் சிரமத்திற்க ஆளானதாக தெரிவிக்கப்பட்டது.

நேற்று மதியம், லங்காவியை நோக்கி சென்று கொண்டிருந்த மூன்று Feri- கள் பலத்த காற்று, கடல் அலையால் பயணத்தை தொடர முடியாமல் மீண்டும் படகுத்துறைக்கே திரும்பின.

நேற்றும், இன்றும் நான்கு Feri- சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் இரண்டாயிரத்து 154 பயணிகள் பாதிக்கப்பட்டதாக பிரதான Feri சேவை நிறுவனமான Konsortium Ferrylines Ventures Sdn. Bhd. நிறுவனத்தின் நிர்வாகி பஹரின் பஹரோம் தெரிவித்தார்.

வழக்கத்திற்கு மாறாக கடல் அலைகள் மேலோங்கியிருப்பது, பெர்ரிகள் பயணம் செய்வதற்கு பாதுகாப்பானது அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை