Jul 1, 2026
Thisaigal NewsYouTube
என்ஜிஓ தொடர்புகள் குறித்து அறிவிக்க எஸ்.பி.ஆர்.எம் அதிகாரிகளுக்கு புதிய கட்டுப்பாடு
தற்போதைய செய்திகள்

என்ஜிஓ தொடர்புகள் குறித்து அறிவிக்க எஸ்.பி.ஆர்.எம் அதிகாரிகளுக்கு புதிய கட்டுப்பாடு

Share:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் , தங்களது அதிகாரிகள் அனைவரும் தாங்கள் ஈடுபட்டுள்ள அரசு சாரா அமைப்புகளின் தொடர்புகளை கட்டாயமாக அறிவிக்க வேண்டும் என்ற புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கையானது, அமைப்பின் நேர்மையையும் நம்பகத்தன்மையையும் பாதுகாக்க மிகவும் முக்கியமானது என எஸ்.பி.ஆர்.எம் தலைமை ஆணையர் அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, நிதி மோசடி அல்லது தவறான பயன்பாடு போன்ற விவகாரங்களில், NGO தொடர்புகள் காரணமாக ஏற்படக்கூடிய பிரச்சினைகளைத் தவிர்க்க இந்த முன்கூட்டிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இத்தகைய நடவடிக்கைகள் மூலம் எஸ்.பி.ஆர்.எம் அமைப்பின் நல்ல பெயரும் பொதுமக்களின் நம்பிக்கையும் பாதுகாக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை