வாகனமோட்டி ஒருவர், ஐஸ் லோரியில் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே மாண்டார். இச்சம்பவம் இன்று பிற்பகல் 2.50 மணியளவில் ஜோகூர், ஜாலான் மெர்சிங் – குளுவாங் சாலையின் பத்து தீகா கேம் அருகில் நிகழ்ந்தது. காரில் பயணம் செய்த 51 வயது நபர், காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி மரணமுற்றதாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.
சின்னாபின்னமான காரிலிருந்து அந்த ஆடவரின் உடலை மீட்பதற்கு தீணைப்பு, மீட்புப்படையினர் பிரத்தியேக சாதனங்களை பயன்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி

இணையத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலிய துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பு – உள்துறை அமைச்சர் தகவல்


