Apr 14, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் பள்ளி வாசல் அருகே கைவிடப்பட்ட பச்சிளம் பெண்குழந்தை மீட்பு
தற்போதைய செய்திகள்

ஜோகூர் பள்ளி வாசல் அருகே கைவிடப்பட்ட பச்சிளம் பெண்குழந்தை மீட்பு

Share:

ஜோகூர் மாநிலம் ஸ்குடாய் தாமான் யுனிவர்சிட்டி, பகுதியில் உள்ள ஒரு பள்ளி வாசலின் வாகன நிறுத்துமிடத்தில் கடந்த சனிக்கிழமை பச்சிளம் பெண் குழந்தை ஒன்று கண்டறியப்பட்டது.

மாலை சுமார் 7.30 மணியளவில், குழந்தை அழும் சத்தம் கேட்டதாக அவ்வழியே சென்ற ஒருவர் போலீசில் புகார் அளித்ததாக ஜோகூர் பாரு உத்தாரா போலீஸ் தலைவர் ராடின் ரம்லான் ராடின் தாஹா தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், ஒரு துணியில் மடக்கி வைக்கப்பட்டிருந்த பெண் குழந்தையை கண்டறிந்தனர்.

அந்த குழந்தையின் தொப்புள் கொடி கூட இன்னும் வெட்டப்படாமல் இருந்ததாகவும் ராடின் ரம்லான் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

KTMB பயணிகளுக்கு 30 விழுக்காடு கட்டணத் தள்ளுபடி / ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வருவதாக போக்குவரத்து அமைச்சு அறிவிப்பு

KTMB பயணிகளுக்கு 30 விழுக்காடு கட்டணத் தள்ளுபடி / ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வருவதாக போக்குவரத்து அமைச்சு அறிவிப்பு

போக்குவரத்து போலீஸ்காரரை காரால் மோதிவிட்டு தப்பியோடிய அதிகாரி கைது

போக்குவரத்து போலீஸ்காரரை காரால் மோதிவிட்டு தப்பியோடிய அதிகாரி கைது

அரசு ஊழியர்கள் கஞ்சா வளர்க்க வேண்டும் என்று கூறும் போலி புகைப்படம் - அமைச்சர் கடும் கண்டனம்

அரசு ஊழியர்கள் கஞ்சா வளர்க்க வேண்டும் என்று கூறும் போலி புகைப்படம் - அமைச்சர் கடும் கண்டனம்

ஒற்றுமை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியே எதிர்காலத்தின் அடித்தளம்: இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் புத்தாண்டு செய்தி

ஒற்றுமை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியே எதிர்காலத்தின் அடித்தளம்: இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் புத்தாண்டு செய்தி

ஸ்குவாஷ் மைதானம் அமைப்பதில் 1 மில்லியன் லஞ்ச ஊழல்: தலைமை செயலதிகாரி கைது

ஸ்குவாஷ் மைதானம் அமைப்பதில் 1 மில்லியன் லஞ்ச ஊழல்: தலைமை செயலதிகாரி கைது

மேற்காசிய சூழலை வைத்து அரசியல் லாபம் பார்க்கக் கூடாது - தலைவர்களுக்கு பேராக் சுல்தான் அறிவுறுத்தல்

மேற்காசிய சூழலை வைத்து அரசியல் லாபம் பார்க்கக் கூடாது - தலைவர்களுக்கு பேராக் சுல்தான் அறிவுறுத்தல்