Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

நகைக்கடையில் கொள்ளை: மூன்று ஆடவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர்

Share:

நீலாய், மார்ச்.04-

நெகிரி செம்பிலான், நீலாயில் உள்ள நகைக்கடை ஒன்றில் நேற்று இரவு 8.30 மணியளவில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவத்தில் மொத்தம் மூன்று ஆடவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு சந்தேகப் பேர்வழிகள், நகைக் கடைக்குள் இருக்க, மேலும் ஒருவன், வெளியே காரில் காத்திருந்துள்ளான் என்று பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று நீலாய் மாவட்ட போலீஸ் தலைவத்ர சுப்ரிண்டெண்டன் அப்துல் மாலிக் ஹாசிம் தெரிவித்தார்.

நீலாயில் உள்ள பேரங்காடியில் வீற்றிருக்கும் அந்த நகைக்கடையில் துப்பாக்கியேந்திய கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர் என்று பெண் ஒருவரிடமிருந்து ஓர் அவசர அழைப்பை போலீசார் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவத்தில் நகைக்கடைப் பணியாளர்கள் யாரும் காயம் அடையவில்லை. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மொத்த மதிப்பு தொடர்ந்து ஆராயப்பட்டு வருவதாக அப்துல் மாலிக் தெரிவித்தார்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு