முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் சிறைக்கு சென்று ஓராண்டு ஆன போதிலும் அவரின் விடுதலைக்காக தாம் தொடர்ந்து போராடப் போவதாக அவரின் மகள் நூர்யானா நஜ்வா இன்று உறுதி பூண்டுள்ளார்.
கடந்த ஓராண்டு காலமாக பெரும் துன்பத்தை மனதில் சுமந்து நிற்பதாக கூறும் நூர்யானா, தமது தந்தையின் விடுதலைக்காக தொடர்நது சட்டடப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

மலேசியக் கல்வி அமைச்சிற்குப் பிரதமர் அதிரடி உத்தரவு: பாலர் பள்ளி மற்றும் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான முன்னேற்பாடுகளைத் துரிதப்படுத்துக

லாஹாட் டத்து: கழிவுநீர்க் குழாய் பள்ளத்தில் பாய்ந்தது பிக்கப் வாகனம் - ஒருவர் பலி; மற்றொருவர் காயம்

நகர்ப்புற மறுமேம்பாட்டு சட்ட மசோதா வாபஸ்: அமைச்சரவை அதிரடி முடிவு

புக்கிட் தாகார் பன்றி வளர்ப்புத் திட்டத்தை ரத்து செய்க: சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் அன்வார் வேண்டுகோள்

டாவோஸ் 2026: உலகப் பொருளாதார மன்றத்தில் மலேசியாவின் டிஜிட்டல் புரட்சி - அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அதிரடி


