Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தந்தையின் விடுதலைக்கு தொடர்ந்து போராடுவேன்
தற்போதைய செய்திகள்

தந்தையின் விடுதலைக்கு தொடர்ந்து போராடுவேன்

Share:

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் சிறைக்கு சென்று ஓராண்டு ஆன போதிலும் அவரின் விடுதலைக்காக தாம் தொடர்ந்து போராடப் போவதாக அவரின் மகள் நூர்யானா நஜ்வா இன்று உறுதி பூண்டுள்ளார்.

கடந்த ஓராண்டு காலமாக பெரும் துன்பத்தை மனதில் சுமந்து நிற்பதாக கூறும் நூர்யானா, தமது தந்தையின் விடுதலைக்காக தொடர்நது சட்டடப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News