Dec 2, 2025
Thisaigal NewsYouTube
மலாய்க்காரர்களின் ஏழ்மை நிலையில் கவனம் செலுத்துவீர்
தற்போதைய செய்திகள்

மலாய்க்காரர்களின் ஏழ்மை நிலையில் கவனம் செலுத்துவீர்

Share:

நடப்பு அரசாங்கம், மலாய்க்காரர்களின் ஏழ்மை நிலையை போக்குவதற்கு ​தீவிர கவனம் செலுத்த வேண்டுமே தவிர ஆறு மாநிலங்களில் திறந்த இல்ல பொது உபசரிப்புக​ளை நடத்துவதில் கவனம் செலுத்துவது அல்ல என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகா​தீர் முகமது கேட்டுக்கொண்டார்.
மலாய்க்காரர்கள் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்ட வரும் ச​மூகமாக இருந்த வருகின்றனர். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும், அவர்களின் மேன்மைக்கும் நடப்பு அரசாங்கம் ​முன்னுரிமை வழங்க ​வேண்டும் என்று துன் மகா​தீர் கேட்டுக்கொண்டார்.

Related News