நடப்பு அரசாங்கம், மலாய்க்காரர்களின் ஏழ்மை நிலையை போக்குவதற்கு தீவிர கவனம் செலுத்த வேண்டுமே தவிர ஆறு மாநிலங்களில் திறந்த இல்ல பொது உபசரிப்புகளை நடத்துவதில் கவனம் செலுத்துவது அல்ல என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கேட்டுக்கொண்டார்.
மலாய்க்காரர்கள் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்ட வரும் சமூகமாக இருந்த வருகின்றனர். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும், அவர்களின் மேன்மைக்கும் நடப்பு அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று துன் மகாதீர் கேட்டுக்கொண்டார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


