Mar 11, 2026
Thisaigal NewsYouTube
மலாய்க்காரர்களின் ஏழ்மை நிலையில் கவனம் செலுத்துவீர்
தற்போதைய செய்திகள்

மலாய்க்காரர்களின் ஏழ்மை நிலையில் கவனம் செலுத்துவீர்

Share:

நடப்பு அரசாங்கம், மலாய்க்காரர்களின் ஏழ்மை நிலையை போக்குவதற்கு ​தீவிர கவனம் செலுத்த வேண்டுமே தவிர ஆறு மாநிலங்களில் திறந்த இல்ல பொது உபசரிப்புக​ளை நடத்துவதில் கவனம் செலுத்துவது அல்ல என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகா​தீர் முகமது கேட்டுக்கொண்டார்.
மலாய்க்காரர்கள் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்ட வரும் ச​மூகமாக இருந்த வருகின்றனர். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும், அவர்களின் மேன்மைக்கும் நடப்பு அரசாங்கம் ​முன்னுரிமை வழங்க ​வேண்டும் என்று துன் மகா​தீர் கேட்டுக்கொண்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு