12 வயதுடைய தமது வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றத்திற்காக ஆடவருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறைத் தண்டனையை அப்பீல் நீதிமன்றம் 10 ஆண்டுகளாக உறுதிசெய்தது.
ஏற்கனவே செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய 10 ஆண்டு சிறைத் தண்டனையையே உறுதிசெய்வதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி வஸர் ஆலம் மைதீன் மீரா தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
40 வயதுடைய அந்த நபருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் விதித்த 10 சிறைத் தண்டனை சரியான தீர்ப்பாகும். அதனை உயர் நீதிமன்றம் 7 ஆண்டுகளாக குறைக்க வேண்டிய அவசியமில்லை என்று நீதிபதி வஸர் ஆலம் மைதீன் தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

Related News

முற்போக்கு சம்பள முறையில் 32 ஆயிரம் தொழிலாளர்கள் பலன் பெற்றனர்

சபா பெர்ணத்தில் கைகலப்பு: நான்கு ஆடவர்கள் கைது

துப்பாக்கி வைத்திருந்ததாக இந்தியப் பிரஜை மீது குற்றச்சாட்டு

பாலியல் ஒழுக்கக்கேடான நடவடிக்கை: இரு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்


