12 வயதுடைய தமது வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றத்திற்காக ஆடவருக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டு சிறைத் தண்டனையை அப்பீல் நீதிமன்றம் 10 ஆண்டுகளாக உறுதிசெய்தது.
ஏற்கனவே செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய 10 ஆண்டு சிறைத் தண்டனையையே உறுதிசெய்வதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி வஸர் ஆலம் மைதீன் மீரா தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
40 வயதுடைய அந்த நபருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் விதித்த 10 சிறைத் தண்டனை சரியான தீர்ப்பாகும். அதனை உயர் நீதிமன்றம் 7 ஆண்டுகளாக குறைக்க வேண்டிய அவசியமில்லை என்று நீதிபதி வஸர் ஆலம் மைதீன் தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


