Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பினாங்கு மேயர் போலீசில் புகார்
தற்போதைய செய்திகள்

பினாங்கு மேயர் போலீசில் புகார்

Share:

டிக் டோக் பயனர் ஒருவர், ஆத்திரமூட்டும் மற்றம் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் பினாங்கு மாநகர் மன்றம் போலீசில் புகார் செய்துள்ளது.

சோபியான்மோஹட்சைன் 7 என கணக்கு வைத்திருக்கும் அந்த டிக் டோக் பயனர் பினாங்கு மாநகர் மன்றத்திற்கு எதிராக அந்த காணொளியில் அவதூறு ஏற்படுத்தி வருவதாக பினாங்கு மாநகர் மன்றத் தலைவர் டத்தோ ஏ. ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

பினாங்கு மாநகர் மன்றத்தின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அந்த நபர் செயல்பட்டு வருகிறார் என்று டத்தோ ராஜேந்திரன் குற்றஞ்சாட்டினார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

ஷாம்சுல் இஸ்கண்டார், ஆல்பெர்ட் தே மீது நான்கு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: இருவரும் குற்றமற்றவர் என்று கூறி விசாரணை கோரினர்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்