Mar 10, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு மேயர் போலீசில் புகார்
தற்போதைய செய்திகள்

பினாங்கு மேயர் போலீசில் புகார்

Share:

டிக் டோக் பயனர் ஒருவர், ஆத்திரமூட்டும் மற்றம் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வெளியிட்டுள்ள காணொளி தொடர்பில் பினாங்கு மாநகர் மன்றம் போலீசில் புகார் செய்துள்ளது.

சோபியான்மோஹட்சைன் 7 என கணக்கு வைத்திருக்கும் அந்த டிக் டோக் பயனர் பினாங்கு மாநகர் மன்றத்திற்கு எதிராக அந்த காணொளியில் அவதூறு ஏற்படுத்தி வருவதாக பினாங்கு மாநகர் மன்றத் தலைவர் டத்தோ ஏ. ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

பினாங்கு மாநகர் மன்றத்தின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அந்த நபர் செயல்பட்டு வருகிறார் என்று டத்தோ ராஜேந்திரன் குற்றஞ்சாட்டினார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து