Mar 24, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு: நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பு!
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு: நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பு!

Share:

ஜார்ஜ்டவுன், ஆகஸ்ட்.10-

ஒரு மலேசியருடன் வெளிநாட்டுக் கலப்புத் திருமணம் செய்தவர்கள், வெளிநாட்டில் விவாகரத்து பெற்றிருந்தாலும், அதனை மலேசிய நீதிமன்றத்தில் பதிவு செய்ய முடியும் என பினாங்கு உயர் நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு வழங்கியுள்ளது. 1976ஆம் ஆண்டு சட்ட சீர்திருத்தச் சட்டம் பிரிவு 31-இன் கீழ், உள்நாட்டில் திருமணம் செய்தவர்களுக்கு உள்ள அதே உரிமைகள் இவர்களுக்கும் உண்டு என நீதிபதி அஸிஸான் அர்ஷாட் கூறியுள்ளார்.

இந்தோனேசியப் பெண்ணுக்கும் அவரது மலேசியக் கணவருக்கும் வெளிநாட்டில் நடந்த விவாகரத்தை இங்கே பதிவு செய்ய அனுமதி கோரிய வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. மலேசியாவில் இவ்வாறானக் கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு இது ஒரு முக்கியமான வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

தெங்கோல் தீவு அருகே மாயமான முக்குளிப்பாளரைத் தேடும் பணிகள் தீவிரம்

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

புக்கிட் மெர்தாஜம் மருத்துவமனை இடமாற்றம் குறித்த பதிவு தொடர்பாக போலீசில் புகார் / ஸ்டீவன் சிம்மின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கை எனக் குற்றச்சாட்டு

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

நாடெங்கிலும் ஜூன் வரை கடும் வெப்பம் நீடிக்கும் - மெட்மலேசியா எச்சரிக்கை

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

கல்லறையில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட தம்பதி கைது

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு

சுங்கை பட்டாணி வீட்டில் தாயும் மகனும் சடலமாக மீட்பு