கடந்த வாரம் வியாழக்கிழமை எல்மினாவில் விழுந்து நொறுங்கிய இலகு ரக விமான விபத்தில் குற்றத்தன்மையில் சதிச்செயல்கள் எதுவும் நடந்து இருப்பதாக கண்டறியப்படுமானால் அந்த விமான விபத்து தொடர்பான புலன் விசாரணையை போலீஸ் துறை தனது கட்டுப்பட்டிற்குள் எடுத்துக்கொள்ளும் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தற்போது விமான விபத்து புலனாய்வுப்பிரிவு விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். இந்த விசாரணை முழுமையாக வான் போக்குவரத்து துறையிடமே விடப்பட்டுள்ளது. எனினும் அதில் குற்றத்தன்மை தொடர்பான அம்சங்கள் இருக்குமானால் அந்த விசாரணையை போலீசார் தனது கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


