கடந்த வாரம் வியாழக்கிழமை எல்மினாவில் விழுந்து நொறுங்கிய இலகு ரக விமான விபத்தில் குற்றத்தன்மையில் சதிச்செயல்கள் எதுவும் நடந்து இருப்பதாக கண்டறியப்படுமானால் அந்த விமான விபத்து தொடர்பான புலன் விசாரணையை போலீஸ் துறை தனது கட்டுப்பட்டிற்குள் எடுத்துக்கொள்ளும் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தற்போது விமான விபத்து புலனாய்வுப்பிரிவு விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். இந்த விசாரணை முழுமையாக வான் போக்குவரத்து துறையிடமே விடப்பட்டுள்ளது. எனினும் அதில் குற்றத்தன்மை தொடர்பான அம்சங்கள் இருக்குமானால் அந்த விசாரணையை போலீசார் தனது கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

புக்கிட் தாகார் பன்றி வளர்ப்புத் திட்டத்தை ரத்து செய்க: சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் அன்வார் வேண்டுகோள்

டாவோஸ் 2026: உலகப் பொருளாதார மன்றத்தில் மலேசியாவின் டிஜிட்டல் புரட்சி - அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அதிரடி

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.9992 ஆக உயர்வு: 5 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது

மலேசியாவில் பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காகச் சமூகச் சேவை தண்டனை: இந்தோனேசியப் பெண்மணிக்குத் தீர்ப்பு

14 லட்சம் ரிங்கிட் திருட்டுப் பணத்தைப் பெற்றதாக முன்னாள் நிர்வாகி மீது குற்றச்சாட்டு


