Aug 6, 2026
Thisaigal NewsYouTube
அரசாங்க ஏஜென்சி இயக்குநர் உட்பட நால்வர் கைது
தற்போதைய செய்திகள்

அரசாங்க ஏஜென்சி இயக்குநர் உட்பட நால்வர் கைது

Share:

கோலாலம்பூர், ஜன.8-


வர்த்தக வாகனங்களை பரிசோதிக்கும் அரசாங்க ஏஜென்சி ஒன்றில் நடந்த லஞ்ச ஊழல் தொடர்பில் அந்த ஏஜென்சியின் இயக்குநர் மற்றும் நிறுவனம் ஒன்றின் மூன்று இயக்குநர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இன்று கைது செய்துள்ளது

வர்த்தக வாகனங்களுக்கு ரோட்டெக்ஸ் புதுப்பிக்கப்படுவதற்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாக அந்த வாகனங்கள் சம்பந்தப்பட்ட அரசாங்க ஏஜென்சியில் பரிசோதனை உட்பட்டு அங்கீகார சான்றிதழ் பெற வேண்டும்.

அந்த சான்றிதழ்களை அங்கீகரிப்பதில் மிகப்பெரிய ஊழல் நடத்து இருப்பதைத் தொடர்ந்து அதன் இயக்குநர் உட்பட நால்வர் SPRM மினால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது