Mar 28, 2026
Thisaigal NewsYouTube
வடிமைப்பாளர் கொலை, சந்தேகப்பேர்வழி குற்றஞ்சாட்டப்படுவார்
தற்போதைய செய்திகள்

வடிமைப்பாளர் கொலை, சந்தேகப்பேர்வழி குற்றஞ்சாட்டப்படுவார்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 01-

கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி சிலாங்கூர், பந்தர் ஸ்ரீ தமன்சாரா- வில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்கமாடி வீட்டில் வடிவமைப்பாளர் ஒருவரை கொலை செய்ததாக கூறப்படும் வேலையற்ற நபர் ஒருவர், இன்று புதன்கிழமை பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவிருக்கிறார்.

கூடிய பட்சம் 40 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் 50 வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழி நீதிமன்றத்தில் நிறுத்தப்படவிருக்கிறார் என்று பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷருல்நிஜாம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

வீட்டின் பொருட்கள் சிதறிக்கிடந்த நிலையில் 36 வயது அந்த வடிவமைப்பபாளர், உடலில் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்ததைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர், பிடிபட்டதாக ஏசிபி ஷருல்நிஜாம் குறிப்பிட்டார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி