Mar 22, 2026
Thisaigal NewsYouTube
டெங்கில் அருகே போதைப் பொருள் சோதனை: பல்கலைக்கழக மாணவி சிக்கினார்!
தற்போதைய செய்திகள்

டெங்கில் அருகே போதைப் பொருள் சோதனை: பல்கலைக்கழக மாணவி சிக்கினார்!

Share:

டெங்கில், செப்டம்பர்.10-

நேற்று இரவு எலிட் விரைவுச் சாலை, டெங்கில் ஓய்வுப் பகுதி அருகே தேசிய போதைப் பொருள் ஒழிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில், பல்கலைக்கழக மாணவி உள்ளிட்ட நால்வர் சிக்கினர்.

பெரோடுவா கார் ஒன்றில் தனது 4 நண்பர்களுடன் வந்த 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கஞ்சா என்ற போதைப் பொருளைப் பயன்படுத்தியிருந்தது கண்டறியப்பட்டது.

அதே வேளையில், அவருடன் வந்த மற்ற 4 பெண்களும் போதைப் பொருள் பயன்படுத்தியிருக்கவில்லை என்பது பரிசோதனையில் உறுதியானது.

இந்நிலையில், ஒருநாளுக்கு முன்னதாக நெகிரி செம்பிலானில் உள்ள தனது வீட்டில், தான் போதைப் பொருளைப் பயன்படுத்தியதாக அப்பெண் அதிகாரிகளிடம் ஒப்புக் கொண்டுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து