May 16, 2026
Thisaigal NewsYouTube
டெங்கில் அருகே போதைப் பொருள் சோதனை: பல்கலைக்கழக மாணவி சிக்கினார்!
தற்போதைய செய்திகள்

டெங்கில் அருகே போதைப் பொருள் சோதனை: பல்கலைக்கழக மாணவி சிக்கினார்!

Share:

டெங்கில், செப்டம்பர்.10-

நேற்று இரவு எலிட் விரைவுச் சாலை, டெங்கில் ஓய்வுப் பகுதி அருகே தேசிய போதைப் பொருள் ஒழிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில், பல்கலைக்கழக மாணவி உள்ளிட்ட நால்வர் சிக்கினர்.

பெரோடுவா கார் ஒன்றில் தனது 4 நண்பர்களுடன் வந்த 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கஞ்சா என்ற போதைப் பொருளைப் பயன்படுத்தியிருந்தது கண்டறியப்பட்டது.

அதே வேளையில், அவருடன் வந்த மற்ற 4 பெண்களும் போதைப் பொருள் பயன்படுத்தியிருக்கவில்லை என்பது பரிசோதனையில் உறுதியானது.

இந்நிலையில், ஒருநாளுக்கு முன்னதாக நெகிரி செம்பிலானில் உள்ள தனது வீட்டில், தான் போதைப் பொருளைப் பயன்படுத்தியதாக அப்பெண் அதிகாரிகளிடம் ஒப்புக் கொண்டுள்ளார்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்