Jul 3, 2026
Thisaigal NewsYouTube
டெங்கில் அருகே போதைப் பொருள் சோதனை: பல்கலைக்கழக மாணவி சிக்கினார்!
தற்போதைய செய்திகள்

டெங்கில் அருகே போதைப் பொருள் சோதனை: பல்கலைக்கழக மாணவி சிக்கினார்!

Share:

டெங்கில், செப்டம்பர்.10-

நேற்று இரவு எலிட் விரைவுச் சாலை, டெங்கில் ஓய்வுப் பகுதி அருகே தேசிய போதைப் பொருள் ஒழிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில், பல்கலைக்கழக மாணவி உள்ளிட்ட நால்வர் சிக்கினர்.

பெரோடுவா கார் ஒன்றில் தனது 4 நண்பர்களுடன் வந்த 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கஞ்சா என்ற போதைப் பொருளைப் பயன்படுத்தியிருந்தது கண்டறியப்பட்டது.

அதே வேளையில், அவருடன் வந்த மற்ற 4 பெண்களும் போதைப் பொருள் பயன்படுத்தியிருக்கவில்லை என்பது பரிசோதனையில் உறுதியானது.

இந்நிலையில், ஒருநாளுக்கு முன்னதாக நெகிரி செம்பிலானில் உள்ள தனது வீட்டில், தான் போதைப் பொருளைப் பயன்படுத்தியதாக அப்பெண் அதிகாரிகளிடம் ஒப்புக் கொண்டுள்ளார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்