Aug 10, 2026
Thisaigal NewsYouTube
ரமலான் சந்தையைச் சுற்றிப் பார்த்தார் டத்தோஸ்ரீ அன்வார்
தற்போதைய செய்திகள்

ரமலான் சந்தையைச் சுற்றிப் பார்த்தார் டத்தோஸ்ரீ அன்வார்

Share:

நிபோங் தெபால், மார்ச்.18-

பினாங்கு மாநிலத்திற்கு அலுவல் பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று மாலையில் நிபோங் தெபால், சிம்பாங் அம்பாட், பண்டார் தாசெக் முத்தியாராவில் ரமலான் மாதச் சந்தையை பார்வையிட்டார்.

பிரதமருடன் பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவ் மற்றும் கல்வி அமைச்சரும், நிபோங் தெபால் எம்.பி.யுமான பாஃட்லீனா சீடேக் ஆகியோர் காணப்பட்டனர்.

அன்வாரின் இவ்வருகையின் போது அவரை சிறார்கள் உட்பட பலதரப்பட்ட மக்கள் வரவேற்றனர். 110 ஸ்டால் கடைகளை கொண்ட அந்த ரமலான் சந்தையில் பிரதமர் சுமார் 20 நிமிடம் செலவிட்டார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து