May 28, 2026
Thisaigal NewsYouTube
ரமலான் சந்தையைச் சுற்றிப் பார்த்தார் டத்தோஸ்ரீ அன்வார்
தற்போதைய செய்திகள்

ரமலான் சந்தையைச் சுற்றிப் பார்த்தார் டத்தோஸ்ரீ அன்வார்

Share:

நிபோங் தெபால், மார்ச்.18-

பினாங்கு மாநிலத்திற்கு அலுவல் பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று மாலையில் நிபோங் தெபால், சிம்பாங் அம்பாட், பண்டார் தாசெக் முத்தியாராவில் ரமலான் மாதச் சந்தையை பார்வையிட்டார்.

பிரதமருடன் பினாங்கு முதலமைச்சர் சோவ் கோன் யோவ் மற்றும் கல்வி அமைச்சரும், நிபோங் தெபால் எம்.பி.யுமான பாஃட்லீனா சீடேக் ஆகியோர் காணப்பட்டனர்.

அன்வாரின் இவ்வருகையின் போது அவரை சிறார்கள் உட்பட பலதரப்பட்ட மக்கள் வரவேற்றனர். 110 ஸ்டால் கடைகளை கொண்ட அந்த ரமலான் சந்தையில் பிரதமர் சுமார் 20 நிமிடம் செலவிட்டார்.

Related News

மாணவர்களின்  பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது  / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால்  அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால் அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்