Aug 2, 2026
Thisaigal NewsYouTube
நாட்டின் தேசிய மொழியான மலாய்மொழியின் பயன்பாட்டை குறைத்துமதிப்பிட்டு
தற்போதைய செய்திகள்

நாட்டின் தேசிய மொழியான மலாய்மொழியின் பயன்பாட்டை குறைத்துமதிப்பிட்டு

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 06-

நாட்டின் தேசிய மொழியான மலாய்மொழியின் பயன்பாட்டை குறைத்துமதிப்பிட்டு, ஆங்கில மொழியை உயர்த்திப்பிடிக்கும் தரப்பினரை பிரதமர் டத்தோஸ்ரீஅன்வார் இப்ராஹிம இன்று கண்டித்ள்ளார்.

ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றால்மட்டுமே வெற்றிப் பெற முடியும் என்ற எண்ணம் கொண்டிருக்கும்அத்தரப்பினரின் அணுகுமுறை தவறானதுஎன்று குறிப்பிட்ட அன்வார், அவர்கள் லண்டனில்வளர்ந்திருக்கலாம், ஆனால்,அவர்கள் வசிப்பது மலேசியாவில் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என்று அவர் நினைவுறுத்தினார்.

அனைத்து மலேசியர்களின்விருப்பத்தையும் ஆசைகளையும் அவர்கள்பிரதிநிதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

தேசிய அளவிலான 2024-ஆம்ஆண்டு தேசிய மொழி மாதத்தை தொடக்கிவைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

மலாய்மொழியை வலுவூட்டுவதற்கானநிலைப்பாட்டையும் அர்ப்பணிப்பையும் நமது மக்கள்
மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கேட்டுக் கொண்டார்.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு