May 25, 2026
Thisaigal NewsYouTube
நாட்டின் தேசிய மொழியான மலாய்மொழியின் பயன்பாட்டை குறைத்துமதிப்பிட்டு
தற்போதைய செய்திகள்

நாட்டின் தேசிய மொழியான மலாய்மொழியின் பயன்பாட்டை குறைத்துமதிப்பிட்டு

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 06-

நாட்டின் தேசிய மொழியான மலாய்மொழியின் பயன்பாட்டை குறைத்துமதிப்பிட்டு, ஆங்கில மொழியை உயர்த்திப்பிடிக்கும் தரப்பினரை பிரதமர் டத்தோஸ்ரீஅன்வார் இப்ராஹிம இன்று கண்டித்ள்ளார்.

ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றால்மட்டுமே வெற்றிப் பெற முடியும் என்ற எண்ணம் கொண்டிருக்கும்அத்தரப்பினரின் அணுகுமுறை தவறானதுஎன்று குறிப்பிட்ட அன்வார், அவர்கள் லண்டனில்வளர்ந்திருக்கலாம், ஆனால்,அவர்கள் வசிப்பது மலேசியாவில் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் என்று அவர் நினைவுறுத்தினார்.

அனைத்து மலேசியர்களின்விருப்பத்தையும் ஆசைகளையும் அவர்கள்பிரதிநிதிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

தேசிய அளவிலான 2024-ஆம்ஆண்டு தேசிய மொழி மாதத்தை தொடக்கிவைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

மலாய்மொழியை வலுவூட்டுவதற்கானநிலைப்பாட்டையும் அர்ப்பணிப்பையும் நமது மக்கள்
மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கேட்டுக் கொண்டார்.

Related News

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

மலேசியக் கடற்படைக்கான ஏவுகணை கொள்முதல் நடவடிக்கைகள் தீவிரம் / நான்கு நாடுகளிடமிருந்து முன்மொழிவுகளைப் பெற்றுள்ளது தற்காப்பு அமைச்சு

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

ஆடம்பர வாகனங்களுக்கான சிறப்பு சோதனை நடவடிக்கை: தேசிய கால்பந்து வீரரின் கார் உட்பட 1,814 கார்கள் பறிமுதல்

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

இணையவழி வாகன உரிமை மாற்றச் சேவை தற்காலிக நிறுத்தம் - ஜேபிஜே அறிவிப்பு

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

கோவிட் 19 நோய் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது – சுகாதார அமைச்சு தகவல்

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

பிலிப்பைன்ஸ் கட்டிட விபத்து: மலேசியர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி

திரங்காணு – பகாங் எண்ணெய் கிணறு தளத்தில் விபத்து – 3 பேர் பலி