Jul 4, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் - சிங்கப்பூர் எல்லையில் 3,000 ரிங்கிட் கையூட்டு பெற்ற 4 அதிகாரிகள் கைது!
தற்போதைய செய்திகள்

ஜோகூர் - சிங்கப்பூர் எல்லையில் 3,000 ரிங்கிட் கையூட்டு பெற்ற 4 அதிகாரிகள் கைது!

Share:

ஜோகூர் பாரு, ஜூலை.27-

ஜோகூர் - சிங்கப்பூர் எல்லையில் உள்ள சுல்தான் இஸ்கண்டார் குடிநுழைவுத் துறை வளாகத்தில், மோட்டார் சைக்கிள் நுழைவுப் பாதையில் கடமையில் இருந்த நான்கு அமலாக்க அதிகாரிகள் 3,000 ரிங்கிட் கையூட்டு பெற்றதாகச் சந்தேகிக்கப்பட்டு ஆறு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தத் தடுப்புக் காவல் ஆணையை ஜோகூர் பாரு உயர் நீதிமன்றத்தின் உதவிப் பதிவாளர் முகமட் இஸாம் முகமட் அலியாஸ் வெளியிட்டார்.

"ஃபிளையிங் பாஸ்போர்ட்” அதாவது சட்டத்திற்குப் புறம்பான கடப்பிதழ் முத்திரை மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இவர்களிடமிருந்து 14 வெளிநாட்டுப் கடப்பிதழ்களும், நான்கு கைப்பேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் மேலும் பல அதிகாரிகளையும் ஒரு பெரிய கும்பலையும் சம்பந்தப்பட்டதா என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது