Mar 13, 2026
Thisaigal NewsYouTube
யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்
தற்போதைய செய்திகள்

யுபிஎஸ்ஆர் மற்றும் பிடி3 தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து அரசாங்கம் நாளை அறிவிக்கும்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.19-

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகள் மீண்டும் தொடங்கப்படுமா என்பதை அரசாங்கம் நாளை அறிவிக்கவுள்ளது.

கல்வித் தரத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்படும் இம்முடிவானது, மாணவர்களின் தேவைகளையும், முழுமையான மதிப்பீட்டு முறைக்கான சாத்தியக் கூறுகளையும் ஆராய்வதாக கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, விரிவான மதிப்பீட்டிற்கு மாணவர்கள் தயார் நிலையில் இருப்பதை உறுதிச் செய்வதே இதன் குறிக்கோள் என்றும் ஃபாட்லீனா குறிப்பிட்டுள்ளார்.

அதன் படி, முழு கற்றல் கட்டமைப்பும் மறுஆய்வு செய்யப்பட்டு, அவற்றில் மேம்பாடுகள் செய்யப்படவுள்ளது.

பத்தாண்டு காலத் இத்திட்டமானது, பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான இடைவெளிகளைக் குறைத்து, கல்விக்கான சமமான அணுகலை உறுதிச் செய்வதை நோக்கமாகக் கொண்டது என்றும் ஃபாட்லீனா தெரிவித்துள்ளார்.

Related News

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு