Jul 30, 2026
Thisaigal NewsYouTube
பங் மொக்தார் ராடின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
தற்போதைய செய்திகள்

பங் மொக்தார் ராடின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 29-

லஞ்ச ஊழல் வழக்கில் சபா அம்னோ தலைவர் பங் மொக்தார் ராடின் மற்றும் அவரின் மனைவி ஜிஸி இசெட் அப்துல் சமத் ஆகியோரின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணையை புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று ஒத்திவைத்துள்ளது.

மேல்முறையீடு மீதான பூர்வாங்க வழக்கு விசாரணை, அப்பீல் நீதிபதி அஹ்மத் ஜைதி இப்ராஹிம் தலைமையில் இன்று நடைபெறவிருந்தது. எனினும் உடல் நலக்குறைவின் காரணமாக அந்த கிணபடங்கன் நாடாளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தில் ஆஜராகாததைத் தொடர்ந்து இவ்வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 9 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

22 லட்சம் வெள்ளி மற்றும் 2 லட்சத்து 62 ஆயிரத்து 500 வெள்ளி சம்பந்தப்பட்ட இரண்டு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு வழக்கு விசாரணையில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நிதிமன்றம் அத்தம்பதியரை விடுதலை செய்தது.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை