Mar 29, 2026
Thisaigal NewsYouTube
சமூக ஊடகப் பிரபலம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

சமூக ஊடகப் பிரபலம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்

Share:

கோலாலம்பூர், மே.27-

14 வயது பெண்ணுக்கு ஆபாசக் குறுந்தகவல் அனுப்பி, பாலியல் சேட்டைப் புரிந்ததாக நம்பப்படும் சமூக ஊடகப் பிரபலம் ஒருவர், தடுப்புக் காவல் முடிவடைந்த நிலையில் இன்று போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

சிஇஓ பத்து என்ற அந்த சமூக ஊடகப் பிரபலம், போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு இருப்பதை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் சிறார் பாலியல் குற்றத்தடுப்புப் பிரிவின் உதவி இயக்குநர் உதவி கமிஷனர் சித்தி கம்சியா ஹாசான் தெரிவித்தார்.

22 வயதுடைய அந்த நபர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட போதிலும் அவர் மீதான விசாரணை தொடர்வதாக அவர் மேலும் கூறினார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி