Dec 3, 2025
Thisaigal NewsYouTube
டிரம்ப் விவகாரத்தில் அரசாங்கம் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

டிரம்ப் விவகாரத்தில் அரசாங்கம் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.30-

அடுத்த மாதம் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் 47 ஆவது ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு அழைப்பு விடுத்து இருக்கும் அரசாங்கம், தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹடி அவாங் கேட்டுக் கொண்டுள்ளார்.

காஸா தீபகற்பத்தில் அமைதி முயற்சிகள் குறித்து ஆலோசிப்பதற்கு அல்லது விவாதிப்பதற்கு டிரம்ப் அழைக்கப்படுவதற்கு தகுதியானவரா என்று ஹடி அவாங் வினவியுள்ளார்.

அரசு நாடுகள் உட்பட தேர்வு செய்யப்பட்ட சில இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுடன் டிரம்பின் சந்திப்பை இணைக்கும் அதே வேளையில் இஸ்ரேலை இதுவரை ஆதரித்து வந்த மேற்கத்திய கூட்டணியின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கருதப்படும் டிரம்புடனான கலந்துரையாடலுக்குப் பின்னால் ஏதேனும் நன்மை இருப்பதாகத் தாம் சந்தேகிப்பதாக ஹாடி அவாங் குறிப்பிட்டுள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்