Jul 2, 2026
Thisaigal NewsYouTube
டிரம்ப் விவகாரத்தில் அரசாங்கம் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

டிரம்ப் விவகாரத்தில் அரசாங்கம் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.30-

அடுத்த மாதம் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் 47 ஆவது ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு அழைப்பு விடுத்து இருக்கும் அரசாங்கம், தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹடி அவாங் கேட்டுக் கொண்டுள்ளார்.

காஸா தீபகற்பத்தில் அமைதி முயற்சிகள் குறித்து ஆலோசிப்பதற்கு அல்லது விவாதிப்பதற்கு டிரம்ப் அழைக்கப்படுவதற்கு தகுதியானவரா என்று ஹடி அவாங் வினவியுள்ளார்.

அரசு நாடுகள் உட்பட தேர்வு செய்யப்பட்ட சில இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுடன் டிரம்பின் சந்திப்பை இணைக்கும் அதே வேளையில் இஸ்ரேலை இதுவரை ஆதரித்து வந்த மேற்கத்திய கூட்டணியின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கருதப்படும் டிரம்புடனான கலந்துரையாடலுக்குப் பின்னால் ஏதேனும் நன்மை இருப்பதாகத் தாம் சந்தேகிப்பதாக ஹாடி அவாங் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

பள்ளிகளில் பாதுகாப்பு  முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

பள்ளிகளில் பாதுகாப்பு முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

மாநிலத் தேர்தலில் போட்டியிட சர்ச்சைக்குரிய வர்த்தகர் ஆல்பர்ட் தே விருப்பம்

மாநிலத் தேர்தலில் போட்டியிட சர்ச்சைக்குரிய வர்த்தகர் ஆல்பர்ட் தே விருப்பம்

ஈப்போவில் 2-வது தேசிய திருமுருகன் மாநாடு: டத்தோ அ. சிவநேசன் அழைப்பு

ஈப்போவில் 2-வது தேசிய திருமுருகன் மாநாடு: டத்தோ அ. சிவநேசன் அழைப்பு

 தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது