Mar 20, 2026
Thisaigal NewsYouTube
டிரம்ப் விவகாரத்தில் அரசாங்கம் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

டிரம்ப் விவகாரத்தில் அரசாங்கம் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.30-

அடுத்த மாதம் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் 47 ஆவது ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு அழைப்பு விடுத்து இருக்கும் அரசாங்கம், தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹடி அவாங் கேட்டுக் கொண்டுள்ளார்.

காஸா தீபகற்பத்தில் அமைதி முயற்சிகள் குறித்து ஆலோசிப்பதற்கு அல்லது விவாதிப்பதற்கு டிரம்ப் அழைக்கப்படுவதற்கு தகுதியானவரா என்று ஹடி அவாங் வினவியுள்ளார்.

அரசு நாடுகள் உட்பட தேர்வு செய்யப்பட்ட சில இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களுடன் டிரம்பின் சந்திப்பை இணைக்கும் அதே வேளையில் இஸ்ரேலை இதுவரை ஆதரித்து வந்த மேற்கத்திய கூட்டணியின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கருதப்படும் டிரம்புடனான கலந்துரையாடலுக்குப் பின்னால் ஏதேனும் நன்மை இருப்பதாகத் தாம் சந்தேகிப்பதாக ஹாடி அவாங் குறிப்பிட்டுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து