Mar 11, 2026
Thisaigal NewsYouTube
கோர விபத்தில் மூவர் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

கோர விபத்தில் மூவர் உயிரிழந்தனர்

Share:

ஷா ஆலாமில் நடைபெற்ற பாஸ் கட்சியின் விளக்க உரை நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு, சுங்கைப்பட்டாணியை நோக்கி வாகனத்தில் சென்று கொண்டிருந்த பாஸ் கட்சியின் மூன்று உறுப்பினர்கள், தஞ்சோங் மாலிம் அருகில் பெராங் கில் நிகழ்ந்த விபத்தொன்றில் உயிரிழந்தனர்.

நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான ஒரு வாகனத்தில் இருந்தவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்கு தங்கள் காரை சாலையோரமாக நிறுத்தி விட்டு உதவ எத்தனித்த போது, அவர்களின் வாகனத்தை மற்றொரு வாகனம் மோதியது.

இதில் இருவர் சம்பவ இடத்திலேயே மண்ட வேளையில் மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு