May 6, 2026
Thisaigal NewsYouTube
வானிலைத்துறையின் எச்சரிக்கையைக் கவனத்தில் கொள்வீர்
தற்போதைய செய்திகள்

வானிலைத்துறையின் எச்சரிக்கையைக் கவனத்தில் கொள்வீர்

Share:

ஜோகூர் பாரு, நவம்பர்.27-

தற்பொது பெய்து வரும் கன மழையில் மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியா விடுத்துள்ள எச்சரிக்கையைக் கவனத்தில் கொள்ளுமாறு ஜோகூர் மாநில மக்களை மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காஸி கேட்டுக் கொண்டுள்ளார்.

குறிப்பாக, செகமாட் மற்றும் தங்காக் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் முதன்மையாக கவனத்தில் கொள்ளுமாறு மந்திரி பெசார் வலியுறுத்தியுள்ளார்.

நிலைமையை அணுக்கமாகக் கண்காணிப்பதற்கு ஜோகூர் மாநில அரசாங்கம், பேரிடர் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு தொடர்புடைய இதர அரசாங்க ஏஜென்சிகளுடன் ஒத்துழைத்து வருவதுடன் எந்தவொரு சாத்தியத்தையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளது என்று டத்தோ ஓன் ஹாஃபிஸ் குறிப்பிட்டார்.

வானிலை மோசடையும் நிலை ஏற்படுமானால் உடனடி உதவியை முடுக்கி விடுவதற்கு ஜோகூர் அரசாங்கம் தயாராக இருப்பதாக அவர் உறுதி அளித்தார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்