Apr 1, 2026
Thisaigal NewsYouTube
தீச் சம்பவம் - விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

தீச் சம்பவம் - விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.01-

பெட்ரோனாசுக்கு சொந்தமான நிலத்தடி எரிவாயு குழாய் வெடித்து, தீப் பரவிய சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாஸ் கட்சிக் கேட்டுக் கொண்டுள்ளது.

எரிவாயு குழாய் எவ்வாறு வெடித்தது மற்றும் மூலக் காரணங்கள் யாவை என்பது குறித்து உடனடியாக ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் அஹ்மாட் பாஃட்லி ஷாரி வலியுறுத்தியுள்ளார்.

எதிர்காலத்தில் இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கு இந்த ஆய்வு மிக முக்கியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்