சிறைச்சாலைகளுக்கு தேவையான துணி விநியோக குத்தகை தொடர்பான நிர்வாகத்தில் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுதீன் நசுஷன் இஸ்மாயில் சம்பந்தப்பட்டுள்ளதாக அவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் குற்றச்சாட்டை சிறைச்சாலை இலாகா இன்று மறுத்துள்ளது. சிறைச்சாலைகள் தொடர்புடைய அனைத்து குத்தகைகளும் அரசாங்கம் நிர்ணயித்துள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப மின் டெண்டர் முறையில் மட்டுமே விடப்படுகிறது. குத்தகைக்கான வெளிப்படைத் தன்மையை காக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய நடைமுறைக்கான குத்தகை விவகாரத்தில் ல் உள்துறை அமைச்சர் சைபுடின் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுவதில் உண்மையில்லை என்று சிறைச்சாலை இலாகா வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

நோன்புப் பெருநாளை முன்னிட்டு பிளஸ் நெடுஞ்சாலையில் 2.3 மிக்கியன் வாகனங்கள் பயணிக்க வாய்ப்பு

ஊழலுக்கு எதிரான போராட்டம்: நேர்மை மற்றும் நற்பரிபாலனத்தைப் பண்பாடாக மாற்ற பிரதமர் வலியுறுத்தல்

சிகிச்சையில் இருக்கும் நடிகர் சத்யாவிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி / துணைப் பிரதமரின் சிறப்பு அதிகாரி அர்விந்த் அப்பளசாமி நேரில் சந்தித்து வழங்கினார்

முன்னாள் எஸ்எஸ்எம் துணை தலைமைச் செயலதிகாரி மீது லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்


