எதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, பிளஸ் வடக்குத் தெற்கு நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து வழக்கத்தை விட 21 விழுக்காடு அதிகரித்து, உச்சக்கட்ட நாட்களில் சுமார் 2.3 மில்லியன் வாகனங்கள் வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மார்ச் 18 முதல் 20 வரையிலும், பெருநாளுக்குப் பிறகு மார்ச் 27 முதல் 29 வரையிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால், பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறு அந்நெடுஞ்சாலை நிறுவன நிர்வாக இயக்குநர் டத்தோ நிக் ஐரினா நிக் ஜாபர், அறிவுறுத்தினார். நெரிசலைக் குறைக்கவும் பயண நேரத்தைச் சேமிக்கவும், பிளஸ் நிறுவனம் பரிந்துரைக்கும் 'MyPLUS-TTA' டிஜிட்டல் பயண அட்டவணையைப் பின்பற்றுமாறும், வாகனங்களை முறையாகப் பராமரித்து பாதுகாப்பாக செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போதைய செய்திகள்
நோன்புப் பெருநாளை முன்னிட்டு பிளஸ் நெடுஞ்சாலையில் 2.3 மிக்கியன் வாகனங்கள் பயணிக்க வாய்ப்பு
Related News

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது

புஞ்சாக் ஜலில் காட்டுத்தீ முழுமையாக அணைப்பு: 37 ஏக்கர் பரப்பளவு பாதிப்பு


