Jun 29, 2026
Thisaigal NewsYouTube
நோன்புப் பெருநாளை முன்னிட்டு பிளஸ் நெடுஞ்சாலையில் 2.3 மிக்கியன் வாகனங்கள் பயணிக்க வாய்ப்பு
தற்போதைய செய்திகள்

நோன்புப் பெருநாளை முன்னிட்டு பிளஸ் நெடுஞ்சாலையில் 2.3 மிக்கியன் வாகனங்கள் பயணிக்க வாய்ப்பு

Share:

எதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, பிளஸ் வடக்குத் தெற்கு நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்து வழக்கத்தை விட 21 விழுக்காடு அதிகரித்து, உச்சக்கட்ட நாட்களில் சுமார் 2.3 மில்லியன் வாகனங்கள் வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மார்ச் 18 முதல் 20 வரையிலும், பெருநாளுக்குப் பிறகு மார்ச் 27 முதல் 29 வரையிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால், பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறு அந்நெடுஞ்சாலை நிறுவன நிர்வாக இயக்குநர் டத்தோ நிக் ஐரினா நிக் ஜாபர், அறிவுறுத்தினார். நெரிசலைக் குறைக்கவும் பயண நேரத்தைச் சேமிக்கவும், பிளஸ் நிறுவனம் பரிந்துரைக்கும் 'MyPLUS-TTA' டிஜிட்டல் பயண அட்டவணையைப் பின்பற்றுமாறும், வாகனங்களை முறையாகப் பராமரித்து பாதுகாப்பாக செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு