இன்று சித்திரை புத்தாண்டை வரவேற்கும் தமிழர்களுக்கும், வைசாகி புத்தாண்டை கொண்டாடும் சீக்கியர்களுக்கும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
பிறந்துள்ள புதிய ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியையும், குதூகலத்தையும் ஏற்படுத்து அதே வேளையில், குடும்ப உறவை வலுப்படுத்திக்கொள்மாறு பிரதமர் தமது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கேட்டுகொண்டார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


