இன்று சித்திரை புத்தாண்டை வரவேற்கும் தமிழர்களுக்கும், வைசாகி புத்தாண்டை கொண்டாடும் சீக்கியர்களுக்கும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
பிறந்துள்ள புதிய ஆண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியையும், குதூகலத்தையும் ஏற்படுத்து அதே வேளையில், குடும்ப உறவை வலுப்படுத்திக்கொள்மாறு பிரதமர் தமது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கேட்டுகொண்டார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


