Jun 6, 2026
Thisaigal NewsYouTube
3 பெட்ரோனாஸ் தொழிலாளர்கள் உயிரிழப்பு: கடுமையான காயங்கள் மற்றும் நீரில் மூழ்கியதே காரணம்
தற்போதைய செய்திகள்

3 பெட்ரோனாஸ் தொழிலாளர்கள் உயிரிழப்பு: கடுமையான காயங்கள் மற்றும் நீரில் மூழ்கியதே காரணம்

Share:

கோலா திராங்கானு, செப்பாட் மிதவைச் சேமிப்பு மற்றும் சுமையிறக்கும் பகுதியில் பெட்ரோனாஸ் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மூவர் உயிரிழந்த சம்பவத்தில், கடுமையான காயங்கள் காரணமாக அவர்கள் இறந்ததை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அம்மூவரில், 38 வயதான நிக் ஹஃபிஃபி அஸ்ரி அப் மஜித், வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் உயிரிழந்ததாக உடற்கூறு ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

அதேவேளையில், 28 வயதான ஃபைசுவான் ஹக்கிம் புஸ்தமாம் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட காயங்களாலும், 38 வயதானஅகமட் ஃபிக்ரி ஜகாரியா நீரில் மூழ்கி இறந்ததும் பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக கோலா திராங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்லி முகமட் நூர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த மற்றொரு தொழிலாளியான 37 வயதான தவ்பிக் ருஸ்லான், கோல திரங்காணு சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

3 பெட்ரோனாஸ் தொழிலாளர்கள் உயிரிழப்பு: கடுமையான காயங்கள் ம... | Thisaigal News