Mar 21, 2026
Thisaigal NewsYouTube
மதத்தை பரப்புவதை தொடர்பான நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

மதத்தை பரப்புவதை தொடர்பான நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும்

Share:

ஜொகூர் பாரு, உலு திராமில் மதத்தை பரப்புவதற்கான
தொடர்புடைய நடவடிக்கைகளை குறித்து கண்காணிப்பை அதிகரிக்கும் என்று ஜொகூர் மாநில இஸ்லாமிய மதத் துறை தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் இஸ்லாமியத்தின் தூய்மையை தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஜொகூர் இஸ்லாமிய மத விவகார குழுவின் தலைவர் முகமது ஃபேர்ட் முகமது காலித் தெரிவித்தார்.

அதிகளவில் உலு திராமில் பாதுகாப்பினை உறுதி செய்வதுடன் மற்ற இடங்களிலும் கண்காணிப்பை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற் கொள்ளவிருப்பதாக அவர் இன்று அறிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து