May 28, 2026
Thisaigal NewsYouTube
வெடிச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா மூவாயிரம் ரிங்கிட் வழங்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

வெடிச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா மூவாயிரம் ரிங்கிட் வழங்கப்பட்டது

Share:

சுபாங் ஜெயா, ஏப்ரல்.05-

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட 400 குடும்பங்களுக்கு தலா மூவாயிரம் ரிங்கிட் நிவாரண நிதி வழங்கப்பட்டதுடன் அவர்கள் தற்காலிகமாகப் பயன்படுத்துவதற்குக் கார்கள் வழங்கப்பட்டன.

Berjaya Corporation Berhad நிறுவனம், 300 குடும்பங்களுக்கு தலா மூவாயிரம் ரிங்கிட் நிதி உதவியை வழங்கியது. Matrix Concepts Holdings Berhad நிறுவனம் 100 குடும்பங்களுக்கு தலா மூவாயிரம் ரிங்கிட்டை வழங்கியதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

இரண்டு நிறுவனங்கள் வழங்கிய இந்த நிதி உதவி, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சிரமங்களை ஓரளவு குறைக்கும் என்று தாம் நம்புவதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்