Apr 1, 2026
Thisaigal NewsYouTube
வெடிச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா மூவாயிரம் ரிங்கிட் வழங்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

வெடிச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா மூவாயிரம் ரிங்கிட் வழங்கப்பட்டது

Share:

சுபாங் ஜெயா, ஏப்ரல்.05-

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட 400 குடும்பங்களுக்கு தலா மூவாயிரம் ரிங்கிட் நிவாரண நிதி வழங்கப்பட்டதுடன் அவர்கள் தற்காலிகமாகப் பயன்படுத்துவதற்குக் கார்கள் வழங்கப்பட்டன.

Berjaya Corporation Berhad நிறுவனம், 300 குடும்பங்களுக்கு தலா மூவாயிரம் ரிங்கிட் நிதி உதவியை வழங்கியது. Matrix Concepts Holdings Berhad நிறுவனம் 100 குடும்பங்களுக்கு தலா மூவாயிரம் ரிங்கிட்டை வழங்கியதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

இரண்டு நிறுவனங்கள் வழங்கிய இந்த நிதி உதவி, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சிரமங்களை ஓரளவு குறைக்கும் என்று தாம் நம்புவதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்