Aug 10, 2026
Thisaigal NewsYouTube
வெடிச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா மூவாயிரம் ரிங்கிட் வழங்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

வெடிச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா மூவாயிரம் ரிங்கிட் வழங்கப்பட்டது

Share:

சுபாங் ஜெயா, ஏப்ரல்.05-

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட 400 குடும்பங்களுக்கு தலா மூவாயிரம் ரிங்கிட் நிவாரண நிதி வழங்கப்பட்டதுடன் அவர்கள் தற்காலிகமாகப் பயன்படுத்துவதற்குக் கார்கள் வழங்கப்பட்டன.

Berjaya Corporation Berhad நிறுவனம், 300 குடும்பங்களுக்கு தலா மூவாயிரம் ரிங்கிட் நிதி உதவியை வழங்கியது. Matrix Concepts Holdings Berhad நிறுவனம் 100 குடும்பங்களுக்கு தலா மூவாயிரம் ரிங்கிட்டை வழங்கியதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

இரண்டு நிறுவனங்கள் வழங்கிய இந்த நிதி உதவி, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சிரமங்களை ஓரளவு குறைக்கும் என்று தாம் நம்புவதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

Related News

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

எல் நினோவை எதிர்கொள்ள நாடு முழுவதும் 606 அவசர நீர் இறைப்பான்கள் தயார்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம் — சம்பந்தப்பட்ட அனைத்து போலீஸ்காரர்களும் மரண விசாரணையில் சாட்சியம் அளிக்க வேண்டும்- சட்டத்துறை அலுவலகம் உத்தரவு

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

அமிருடின் என் தம்பி; எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்” – அஸ்மின் அலி

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

மலாக்கா தேர்தலில் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்த பாரிசான் நேஷனல் தயார் – ஜாஹிட்

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

தவறாக விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்கள் ரத்து – வாகன ஓட்டிகளுக்கு பணம் திரும்ப கிடைக்கும்.

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி

சுபாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு விடை கொடுத்தார் வோங் சென் – இன்று மாலை முதல் பதவி காலி