விரைவில் நடைபெற விருக்கும் 6 மாநிலங்களுக்கான சட்ட மன்றத் தேர்தலில் சபாவைத் தளமாக கொண்ட வாரிசான் கட்சி போட்டியிடாது என்று அதன் தலைவர் முகமட் ஷப்பீ அப்டால் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், இத்தேர்தலில் போட்டியிட விருக்கும் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர்களை வாரிசான் கட்சி ஆதரிக்கும் என்பதையும் அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
வாரிசான் கட்சியின் இந்த நிலைபாடு குறித்து, ஒற்றுமை அரசாங்கத்தின் தலைவர்களிடம் தெரிவிக்கப்பட்டுவிட்டதாக சபா முன்னாள் முதலமைச்சரான முகமட் ஷப்பீ அப்டால் தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


