விரைவில் நடைபெற விருக்கும் 6 மாநிலங்களுக்கான சட்ட மன்றத் தேர்தலில் சபாவைத் தளமாக கொண்ட வாரிசான் கட்சி போட்டியிடாது என்று அதன் தலைவர் முகமட் ஷப்பீ அப்டால் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், இத்தேர்தலில் போட்டியிட விருக்கும் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர்களை வாரிசான் கட்சி ஆதரிக்கும் என்பதையும் அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
வாரிசான் கட்சியின் இந்த நிலைபாடு குறித்து, ஒற்றுமை அரசாங்கத்தின் தலைவர்களிடம் தெரிவிக்கப்பட்டுவிட்டதாக சபா முன்னாள் முதலமைச்சரான முகமட் ஷப்பீ அப்டால் தெரிவித்தார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


