விரைவில் நடைபெற விருக்கும் 6 மாநிலங்களுக்கான சட்ட மன்றத் தேர்தலில் சபாவைத் தளமாக கொண்ட வாரிசான் கட்சி போட்டியிடாது என்று அதன் தலைவர் முகமட் ஷப்பீ அப்டால் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், இத்தேர்தலில் போட்டியிட விருக்கும் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர்களை வாரிசான் கட்சி ஆதரிக்கும் என்பதையும் அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
வாரிசான் கட்சியின் இந்த நிலைபாடு குறித்து, ஒற்றுமை அரசாங்கத்தின் தலைவர்களிடம் தெரிவிக்கப்பட்டுவிட்டதாக சபா முன்னாள் முதலமைச்சரான முகமட் ஷப்பீ அப்டால் தெரிவித்தார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


